Browsing Tag

தேனி

எம்.பி. தேர்தல் – 2024 மாற்றி யோசிக்கும் எடப்பாடி!

எம்.பி. தேர்தல் - 2024 மாற்றி யோசிக்கும் எடப்பாடி! தேனி மாவட்டத்தை பொருத்தவரை முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர்களைத் தான் எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பாளர்களாக அறிவிக்கும். அதுதான் ஆண்டாண்டு கால வழக்கமாகவே இருந்து வருகிறது.…

விவசாயம் செய்யவிடாமல் விவசாயிகளை விரட்டும் குவாரி அதிபர்கள் !

தேனி மாவட்டம், போடி தாலுகாவில் உள்ளது வளயப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுப்புராஜ், சீனிவாசன் என இரண்டு சகோதரர்கள் கேகே ப்ளூ மெட்டல் என்ற குவாரியை நடத்தி வருகின்றனர். கேகே புளுமெட்டல் குவாரி அருகே இருக்கக்கூடிய சுமார் 100 ஏக்கர் விவசாய…

தேனியில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் மான்கள் ! நடவடிக்கை எடுக்குமா…

தேனியில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் மான்கள் ! நடவடிக்கை எடுக்குமா வனத்துறை? தேனியில் சட்டவிரோதமாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை  வைத்திருந்த நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில்…

தென்கொரியாவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமை காவலர் மாரியப்பன் !

தென்கொரியாவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமை காவலர் மாரியப்பன் ! தேனி மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் மாரியப்பன், தென் கொரியாவில் சங்கிலி குண்டு எரிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம்…

குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை !

குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை ! வயித்துப் பசிக்கு சோறு போட்டது குத்தமா? தேனியில் நரிக்குறவர்களை  ஹோட்டலுக்கு அழைத்து சென்று  உணவு வாங்கி கொடுத்தவரை அந்த ஹோட்டலின் ஊழியர்களே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை…

தேனியில் நீரூற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் பலி!

தேனி ரயில்வே நிலையம் அருகே உள்ள நீரூற்றில் நேற்று மாலை தேனியைச் சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் சிவசாந்தன்(12), ரமேஷ் மகன் வீர ராகவன் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் 7ஆம் வகுப்பு…

பிணத்தை புதைக்க விடாமல் அடாவடி செய்யும் ஊர்ப்பெருசுகள் !

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, இறந்து போன தனது தந்தையின் உடலை புதைக்க விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள், ஆர்.சி. கிறித்துவ ஊர்ப்பெருசுகள்.

போடி மீனாட்சியம்மன் கம்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் ! அழுகி நாறும்…

முதல்முறையல்ல, வருடந்தோறும் தொடரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. கண்மாய்க்கு நீர் வரும்போதே மாசடைந்து வருகிறதென்பதுதான் பிரச்சினை.

தேனி : ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள்…

15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளில் 2000 பேருக்கு அன்னதானம்!

தேனி மாவட்டம், அரண்மனை புதூரில் அம்பேத்கரின் திரு உருவ சிலை அருகே மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் 253-வது பிறந்த நாள் விழாவை இன்று தேவேந்திரகுல உறவின் முறை சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை…