நந்தலாலா... நந்தலா கண்மூடியும், அவரை மண் மூடியும் நாட்கள் சில ஆகிவிட்டது. அவர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது.
எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னிலும் 10 வயது முதல் 15 வயது வரை…
இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்நலாலா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நுரையீரல் தொற்றின் காரணமாக உடல் முன்னேற்றம் அடையமால் நீடித்து வந்த நிலையில் கடந்த…
திருச்சியின் முகம் கவிஞர் நந்தலாலா - நினைவேந்தல்
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த நெடுஞ்செழியன் என்னும் இளைஞர் நந்தலாலா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத்துவங்கினார். இந்தியன் வங்கி ஊழியராகப்…
பொங்கல்
உணவு மட்டுமா?
‘எங்கள் வாழ்வு
மங்காது..’
எனச் சொல்லும்
உணர்வு.
கரும்பு
பயிர் மட்டுமா?
பிறர் வாழ்வை
இனிப்பூட்டும்
உயிர்களின்
அடையாளம்!
மஞ்சளும் இஞ்சியும்
மண்ணின்
புதையலா?
நமது வேரை
நினைவூட்டும்
காலத்தின்…