Browsing Tag

புதுச்சேரி செய்திகள்

கட்சி கொடி கட்டிய காரில் மதுபான பாட்டில்களை கடத்தி கைதான திமுக ஒன்றியம் ! உடனே கிடைத்த ஜாமீன் !

கள்ளத்தனமாக புதுச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களை, திருவாரூர் டவுன் போலீசார் கைப்பற்றியிருக்கும் விதம் முற்றிலும் புதிய டெக்னிக் ஆக அமைந்து விட்டது.

ஆள்மாறாட்டம் செய்து ஐந்து கோடியை ஆட்டைய போட்ட கும்பல் ! சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸார் !

புதுச்சேரியில், தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் போல வாட்சப்பில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியான முறையில் ஐந்து கோடி ரூபாய் வரையில் சுருட்டிய

4 லட்சம் மதிபுள்ள 18 செல்போன்கள் ஒப்படைத்த புதுச்சேரி இணைய வழி காவல்துறை !

சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்

ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி கொள்ளை ! வங்கி மோசடி ஆசாமிகள் கைது!

தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் whatsappல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா

பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !

சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச

பிரபல ஸ்டீல் நிறுவனங்கள் பெயரில் பலகோடி இணையவழி மோசடி! கூண்டோடு கைது செய்த புதுச்சேரி காவல்துறை!

பேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) என்ற நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக TMT rod பொருட்களை

புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு எச்சரிக்கை !

இணைய  வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிப்பது என்னவென்றால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளின் மூலம்

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்சி

21-6-25 புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில்  காவல் கண்காணிப்பாளர் Dr. S. பாஸ்கரன் PPS ( Cyber Crime) தலைமை வகித்தார் மற்றும் காவல் ஆய்வாளர்கள்  தியாகராஜன்

புதுச்சேரி இணையவழி காவல்துறையின் எச்சரிக்கை!

இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு (Current account) தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.