பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..! பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!

பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..! பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!   “நான் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒரு ரூபாய் ஒதுக்கினால் அதில் 10 பைசா தான் மக்களை சென்று சேர்கிறது” என்று ஆதங்கப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் ஆதங்கத்திற்கு விடையாக அமைந்தது தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம். தங்களுடைய கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, தேவையான நிதியை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளின் அனுமதியை பெற காத்திருக்காமல் அடிப்படை நிதி ஆதாரங்களை உருவாக்கி கிராம பஞ்சாயத்து … Continue reading பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..! பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!