Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 ஆகஸ்ட் 19 வார இதழினை முழுமையாக படிக்க…
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 …
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
ஆம்புலன்ஸ் டிரைவருக்கு இவ்வளவு சம்பளமா?
“இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு சம்பளம் வழங்கப்படவில்லை” என்ற பொருளில் அமைச்சர் பேசியிருக்கிறார்
அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!
முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
உ.பி. கண்டக்டர்களுக்கான காண்ட்ராக்டை ரத்து செய் !
வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும்; போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்;
கடைவீதியில் பொடி நடையாய் … பொதுமக்களிடம் குறைகளை கேட்ட டி.எஸ்.பி. !
பொதுமக்களிடத்தில் எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எடுத்துரைத்தார்.
தமிழக வரலாற்றில் நிச்சயமா இது ஒரு மைல் கல் !
நீட் வந்த பிறகு நடந்த, நடக்கிற கொடுமைகளையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. ஆனாலும், நீட்டை இனி உங்களால ஒன்னுமே பண்ண முடியாதுன்னு
அங்குசம் பார்வையில் ‘ஹாய்’
நயன் தாரா, எப்பவுமே நம்ம நயன் தாரா என்பதை இந்த ‘ஹாய்’-ல் மீண்டும் புரூஃப் பண்ணிவிட்டார்.
கைவிடப்பட்ட பரந்தூர் : வளர்ச்சி நின்று விடவில்லை !
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. விமான நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது மட்டும் கேள்வியல்ல.
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? மாமன்ற சாதாரணக்கூட்டத்தில் விவாதம்
திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் மக்கள் இதயங்களில் பெரியய்யா IPS !
தென் சென்னையும் , வடசென்னையும் பெரியையாவின் வேட்டைக்கு பயந்து பிரபல தாதாக்களும் ரவுடிகளும் தலைமறைவானார்கள். பூக்கடை துணை கமிஷ்னராக இருந்தபோது நடைபெற்ற ஒரு ஆதாய கொலையில் ,
நேபாளம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு !
கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 57 பேர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நேபாளத்துக்கு ஆன்மீக யாத்திரை புறப்பட்டு சென்றனர்.
