2026 ஜூலை 22 அங்குசம் வார இதழை முழுமையாக படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 JULY 22…

என்னது ”கண்”ணில் பிரஷரா? பார்வையை பறிக்குமா?

குளோகோமா-வுக்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டோர், உடலில் நீரழிவு நோய்,

மாநகராட்சி கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் போராட்டம் !

கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர். முன்னதாக கூட்டம் ஆரம்பித்ததும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட வாரிசுதாரர் பணி நியமனம் தற்போது நடக்கும்

ஊழலை ஒளித்து வைத்து ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் விஜய் அரசு !

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக பெண்கள் உள்ளிட்ட பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், விநோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது விஜய் அரசு.

பனை சார்ந்த வாழ்வியல் ! அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் !

அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் வகையில் ‘பனை வேர்களின் கதைகள்’ என்ற பொருண்மையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்டு ,'

அரசு வேலை மோசமான முன்னுதாரணம்!

தவெக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரசுப் பணியை ஆதரித்துப் பேசுவோர் முன்வைக்கும் வாதம், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் வழங்கப்பட்டது.

அங்குசம் பார்வையில் ‘அன்பே டயானா’

சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் வேலை இல்லா வெட்டி தெலுங்குப் பையனுக்கு அதே ஏரியாவில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை லவ் பண்ண வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டன அறிக்கை

நீதிமன்றத்தில் எங்கும் மணல் குவாரி திறக்க தடை விதிக்கப்படவில்லை, எனவே மணல் குவாரியை மீண்டும் திறந்து இயக்கிட வலியுறுத்தியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

ரோட்டரி சர்வதேச துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் புது தில்லி சந்திப்பு !

 'போலியோ ஒழிப்பு' (End Polio) முன்னெடுப்பில் ரோட்டரி ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டியதும், உலகம் முழுவதுமாக போலியோ இல்லாத நிலையை அடையும் வரை நம் இடைவிடாத

பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனி அறை விவகாரம்!  துணை சபாநாயகர் நேரில் ஆய்வு

தனிநபர் பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் வளைந்து கொடுக்காத நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,