Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 JULY 8 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY 8…
பாக்யா’ராஜ்: என்னும் பத்திரிகையாளர் !
எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்த பாக்யராஜ், அரசியல் பத்திரிகையைத் தொடங்கவில்லை. பல்சுவை .....
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
ஒரே நாளில் இரு அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது !
ஒரே நாளில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இரண்டு அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்புவனம்
அங்குசம் பார்வையில் ‘இதயம் முரளி’
ஓல்டு லவ்வரை அதர்வா கரம் பிடித்தாரா? இல்ல மாளவிகா மனோஜை கல்யாணம் பண்ணினா ரா? இதான் இந்த 'இதயம் முரளி' க்ளைமாக்ஸ்.
பள்ளி மாணவர்கள் ஆபத்துப் பயணம் !
காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட வண்ணம் இருக்க வேண்டுமென பொதுமக்கள்
டாஸ்மார்க் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம் !
25 ஆண்டுகளாக பணி செய்து வரும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிலையான சன்மான ஊதியம் வழங்கிட வேண்டும்
ஆசிரியர்களைக் காயப்படுத்த வேண்டாம் ! – பிரின்ஸ் கஜேந்திரபாபு
ஆசிரியர்கள் வர்க்கமாக அணிதிரண்டு நியாயத்தை கோர வேண்டிய சூழலில், குழப்பத்தை உருவாக்கும் வகையில் கோரிக்கைகளை சிலர் வைப்பது நியாயமல்ல.
300-ஆவது பட விழாவில் யோகி பாபு உருக்கமிகு பேச்சு!
'அர்ஜுனன் பேர் பத்து' டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை 08-ஆம் தேதி நடந்தது..
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
தென்காசியைத் தொடர்ந்து தேனியிலும் அதிரடி: சோதனைச் சாவடிகளில் ₹35 ஆயிரம் பறிமுதல்!
முன்னதாக தென்காசி மாவட்டம் தமிழகத்தில் எல்லையில் புளியறையில் சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் லஞ்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’
இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….
பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
