அங்குசம் 2026 ஆகஸ்ட் 19 வார இதழினை முழுமையாக படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 …

காசு இருந்தால் மட்டும் பேசு ! சுரண்டும் கம்பெனிகள்!

இரயில் டிக்கெட் விலைய இரயில்வே துறை முடிவு பண்ணுது. கரண்ட் விலைய மின்சாரத்துறை முடிவு பண்ணுது. ஆனால் செல்போன் ரீசார்ஜ் விலைய ஜியோ, ஏர்டெல், விஐ மாதிரியான தனியார் கம்பெனிகள் தான் முடிவு பண்றாங்க.

திமுக மாவட்ட செயலாளர் ரேஸில் முந்தும் புதிய முகங்கள் !

மாவட்டம் மறு சீரமைப்பு மூலம்  10 மாவட்டங்கள் வர இருக்கிறது. இந்த மாவட்ட மறுசீரமைப்பின் மூலம்  முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு  தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்திருந்த 6 தொகுதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது.

நடிகராக களம் இறங்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்!

டார்க் ஹியூமர்&  த்ரில்லர் - காமெடி படமாக உருவாகவுள்ள இதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

ஜெயராம் & சிம்ரனின் புதிய பட பூஜை!

பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

“இந்தி தெரிந்தால் தான் பிழைக்க முடியும்” புதுமுக நடிகையின் கண்டுபிடிப்பு!

இந்தியில் சரளமாக பேசுவாராம், எழுதுவாராம். அதுவும் போக ஐஸ்வர்யா ராய், தபு, ரேகா போல சாதிக்கனும்னா இந்தியில் நடித்தால் முடியும் என்ற நம்பிக்கை இவருக்கு.

“ஜோசப் விஜய் ஒழுக்கமானவர்”- சொல்கிறார் ‘மொதராத்திரி’ நடிகை!

“எனது சினிமாப் பயணம் இந்த “மொத ராத்திரி’யிலிருந்து தான் தொடங்குகிறது.  இப்படத்தில் நான் உட்பட  ஏகப்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நன்றி.

பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல … தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ. – புலம்பும் சீனியர்கள் !

முன்னாள் மா.செ. சீனிவாசன் த.வெ.க. பக்கம் சென்றதையடுத்து மா.செ. பதவிக்கு வந்தவர்தான் ஆவின் கார்த்திக்கேயன். இவருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன்

தமிழகம் முழுவதும் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவி நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பணியைநிறுத்திய காரணத்தால் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது

சமஸ் போட்ட குல்லாவும் , ‘சமஸ்’யோசித பொய்யும் .

தமிழ்நாடு அரசின் கருவூலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் “பொதுபணத்தை தனிப்பட்ட முறையில் கையாளாதவர் எம்ஜிஆர்” என்ற சமஸின் புகழுரை  கேட்டு ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால்  எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார்

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?

அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு இல்ல விஷேசங்களுக்கு பத்திரிகை விநியோகிப்பது பெரும் சவாலான பணிதான். இதனை சமாளிக்க, கட்சி பிரமுகர் ஒருவரை அப்பணிக்கு பொறுப்பாக்கி முக்கிய நிர்வாகிகள் பிரபலங்களுக்கு நேரில்