துறையூர் பச்சைமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்ட எம்.எல்.ஏ. ! ஷாக்…

துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், துறையூர் பச்சைமலை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மணலோடை பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்

நீதிமன்றத்தை ஏமாற்றிய வங்கி அதிகாரிக்கு சிறை தண்டனை !

நீதிமன்றத்தில் தவறான மற்றும் முரண்பட்ட தகவல்களை வழங்கிய கோடக் மகிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு அபராதமும் வங்கி நிர்வாகிக்கு

திமுக ஆட்சி கலைப்பு – அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி – அமித்ஷா

பாஜகவோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தொடர்ந்து சொல்லி வந்த எடப்பாடி தற்போது, “கூட்டணிக்கு

DTCP Approval என்றால் என்ன?

DTCP என்பது Directorate of Town and Country Planning (நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்ட இயக்குநரகம்) என்பதன் சுருக்கமாகும்.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டில் இடிந்து விழுந்த…

பாரதியாா் வீடு தமிழ்நாடு அரசால் அரசுடைமையாக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஓசி சிகரெட் கேட்டு தகராறு … எஸ்.ஐ. மீது வழக்குப் பதிய உத்தரவிட்ட…

பொது இடத்தில் தொல்லை கொடுத்தல், ஆபாச வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் குடிபோதையில் தகராறு செய்தல் ஆகிய

பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் !  மதுரையில் மருத்துவக்…

சிவகங்கை மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ

அதிகாரிகள் தந்த அழுத்தம் … அவசரமாக கூடிய நகரசபை … சர்ச்சையில் சிக்கிய…

நகராட்சி தலைவர் சங்கீதாவுக்கு எதிராக”  சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் உள்பட ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கூடி அவர் மீது நம்பிக்கையில்ல்லா...

நியோமேக்ஸ் : மூன்று மாத குழப்பத்திற்கு விடை சொன்ன நீதிமன்றம் !

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மீண்டும் புகார் அளிப்பத்தற்கு அவகாசம் வழங்கியும், அதனடிப்படையில் பெறப்பட்ட புகாரின்....

ஒவ்வொருவரும் முதுகில் ஆக்ஸிஜன் கேன் சுமக்கும் காலம் கட்டாயம் வரும் !

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று பேரா.முனைவா் ஆர்.மலர்விழி எடுத்துரைக்கும்...

அச்சம் தான் குற்றங்களை தடுக்கும் கவசம் – சவுக்கு சங்கர்…

சட்ட ஒழுங்கு பற்றி சம்பந்தமில்லாத அமைச்சர்கள் கூட பேசிக் கொள்கிறார்கள். ஆனால் முதல்வர் இது பற்றி அதிகம் அக்கறை செலுத்தவில்லை

பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த நிறுவனம் மணல் திருடியதா ? ஆர்டிஐ…

சட்டப்பூர்வமாக  மணலெடுக்க எந்த அனுமதியும் இங்கு இல்லையென ஆர்டிஐ கூறுகிறது . ஆனால்  பாலம் கட்டுவதாக கூறி சட்ட விரோதமாக

அரசியலுக்காக மருத்துவமனையை விற்கும் பிரபல மருத்துவர் !

தலைமை கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன் ராமருக்கு அணில் எப்படி பாலமாக இருந்ததோ அதேபோல் மதுரையில் எடப்பாடியாருக்கு நான்

சீனியரை அடித்து மண்டியிட வைத்த ஜூனியர்கள் ! கல்லூரி எடுத்த நடவடிக்கை !

கோவை நேரு கல்லூரியில் மாணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட 13 மாணவா்கள் இடைநீக்கம்...

“200 இலக்கு“ தடங்கல்கள் ஏராளம் – உஷார்….உஷார்… ஆளும் திமுக…

ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நடக்கும் இந்த அவலங்கள், அவமரியாதைகள், அலைக்கழிப்புகள் எல்லாமே சங்கி மெண்டாலிட்டி அதிகாரிகள்,

காரை வைத்து கிறுகிறுக்க வைக்கும் மோசடி ! கோடிகளை குவித்த பலே கேடிகள்?

சினிமா ஷூட்டிங்கிற்கு கார் தேவைப்படுகிறது, தனியார் நிறுவனத்தில் கேட்கிறார்கள், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு கேட்கிறார்கள் என்பதாகவும் இன்னும்

பக்தரிடம் அன்புடன் உறவாடி உணவருந்திய மயில்கள்! வைரல் வீடியோ!

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வந்த பக்தரிடம் அன்புடன் உறவாடி உணவருந்திய மயில் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

உப்பார்ப்பட்டியில்  தீண்டாமை தடுப்புச்சுவரை அகற்ற பொது மக்கள்…

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின மக்கள்  வசிக்கக்கூடிய பகுதிக்கு பாதை கொடுத்தால் மட்டுமே வீட்டடி மனைக்கு அனுமதி வழங்கப்படும் என

ஏமாந்த கதைகள் – 1

பேஸ்புக்கில் நட்பு வட்டத்தில் இருந்த ஒருவர். பெயர் கல்யாண் குமார்.  2022இல் கல்வி நிதிக்காக கோரிக்கை வைக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸ் வரவை கொண்டாடிய கோவில்பட்டி நகராட்சி பள்ளி…

சுனிதா வில்லியம்ஸ் பற்றி அழகாக எடுத்துக் கூறிய மாணவர். சுனிதா  வில்லியம்சுக்கு பிடித்த உணவான சமோசா மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி.

வாலிபா் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம் பறித்த ரவுடிகள்!

திருவெறும்பூர் அருகே வாலிபரை கத்தி கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்த 4 ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பூச்சி மருந்து…

விவசாயிகள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்ததால், தங்களது நிலத்தில் விவசாயம் செய்ய

பேப்பர் கடைக்காரர்களுக்கு வாய்த்த பெரிய அதிர்ஷ்டம் !

ஒரு பெரியவர் வந்தார் அங்கு வைத்திருந்த "அக்னிச் சிறகுகள்" புத்தகம் எடுத்து பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று திரும்பிப்

சென்னையில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!…

சென்னையில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் சுப.வீ. பங்கேற்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மையமாக்கும் திட்டத்தை…

திருச்சி விமான நிலையம் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேலையில், அதனை தனியாருக்கு கை மாற்ற வேண்டிய தேவை

சுனிதா வில்லியம்ஸ்: எவ்வளவு மன உறுதி? எத்துனை நெஞ்சுரம்?

ஒன்பது திங்கள்களாக (286 நாள்கள்) விண்வெளியில் மிதவை நிலையில் இருந்தவாறே தொடர்ந்து தாக்குப் பிடித்திருப்பதற்கு எவ்வளவு மன உறுதி

எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரி! உடலை வாங்க மறுத்த…

உடல் பாதி எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரி விவகாரம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில்

தமிழக அரசு திட்டங்களின் நிதி… மத்திய அரசு நிதியா?..தமிழக அரசு…

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடி 20 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்தவர்கள் என்று உண்மைக்கு புறம்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்னது… எம்.பி.க்கும் கட்டிங்கா ?

ஒரு விவசாயிடமிருந்து நிலங்களை வாங்கி அதை பதிவு செய்து அதனை பிளட் போட்டு விற்பனை செய்வதற்குள் விழிபிதுங்கி நிற்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்..

ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன்…

“ஒன்றிய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை

இணையவழி சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு…

பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நமது தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு

அவருடைய பதவிக்காகத்தான் பொறுத்து போகிறோம் … பி.ஆர்.ஓ.வுக்கு எதிராக…

ஒரு சில தினசரி நிருபர்களை வைத்துக்கொண்டு மற்ற செய்தியாளர்களை பெற்ற தாயை பழித்தும்  மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுகிறார்.

அதிசய முட்டையிடும் ஆக்காட்டிப் பறவைகள் ! பறவைகள் பலவிதம் பாகம் -07

அந்த முட்டைகளின் சிறப்பு என்னவென்றால் அந்த கூடு கட்டப்பட்டிருக்கும் மண்ணின் நிறத்திற்கு ஏற்றாற் போல் முட்டையும் உருமாறிக்...

அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் ! கேள்வி எழுப்பும் தமிழ்நாடு…

எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் அரசின் பல்வேறு துறைகளில் ஆலோசகர் நியமனங்கள் நடைபெறுவதாகவும்; பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான்

செவ்வஞ்சலி தோழர் நாறும்பூ நாதன்.

ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றிய அரிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக வந்திருந்த நேரம். அது தொடர்பாகச் சிலரிடம் நேர்காணல் நடத்திக் கட்டுரையாகத் தர வேண்டும் என ‘செம்மலர்’ ஆசிரியர் குழுவில் முடிவு செய்யப்பட்டது.. அதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தபோது…

சர்ச்சை – பல்வேறு பிளவுகளுக்கு மத்தியில் ஒன்றுகூடிய TELC…

இத்திருச்சபையை பின்பற்றும் கிறிஸ்துவர்கள் பலரும் பல்வேறு அமைப்புகளாக  பிரிந்து கிடக்கிறார்கள். சிலர், பல்வேறு வகைகளில் பதவியை பிடித்து

தமிழ் என்பது அறம், தமிழ் என்பது சமத்துவம் – அர்த்தமுள்ள ஆன்மீகம்…

ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் துறவு உரிமை இருக்கின்றது. கீழ்சாதியைச்  சேர்ந்தவர்களுக்கு துறவு உரிமை கிடையாது என்று உள்ளது.

நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை தனம் பாட்டி – எளிய மனிதர்களின்…

நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம். சாப்பாடுதான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு

என்னது, எம்.பி.க்கும் கட்டிங்கா? விழிபிதுங்கி நிற்கும் ரியல் எஸ்டேட்…

என்னது, எம்.பி.க்கும் கட்டிங்கா? விழிபிதுங்கி நிற்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் ! தமிழகத்தில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ரியல் எஸ்டேட் தொழில் கொரோனா காலத்துக்கு பின்னர் மீண்டு எழ முடியாத அளவுக்கு நெருக்கடியை சந்தித்து வருவதாக…

பெண்களும் சமூக செயல்பாடுகளும் – உலக உழைக்கும் மகளிர் தினம்…

யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடையின் சார்பில் மார்ச்சு 8ஆம் உலக உழைக்கும் பெண்கள் நாள் விழா அங்குசம் அறக்கட்டளை அலுவலகத்தில் ‘பெண்களும் சமூக செயல்பாடுகளும்’

திருச்சி – நகர்நல சுகாதார மைய மருத்துவ காலி பணியிடங்களுக்கு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகர்நல சுகாதார மையம் மற்றும் காலியாக உள்ள இரண்டு நகர்நல சுகாதார மையங்களுக்கு

“தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்தோம்”–‘மர்…

பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'மர்மர்' படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் மார்ச் 12- ஆம் தேதி காலை நடந்தது.

மகளிர் தின சுளீர் கவிதை !

சினிமா சீரியல் நடிகை குத்தாட்டம்... கேட்டால் மகளிர் தின கொண்டாட்டம் ! மகளிர் தின சுளீர் கவிதை !.............

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு…

முகாமில்  சிறுநீரக சிகிச்சை மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த் , சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர்...

வீட்டை இடிக்க திட்டம் போடும் பேரூராட்சி தலைவர்! அரசியல் கால்…

திமுகவில் இருந்து விலகி பேரூராட்சி சேர்மன் இருக்கும் காங்கிரஸ் கட்சியில்  சேர்ந்தால் தான் உங்களின் தேவைகள் நிறைவேற்ற

இப்படி அடுத்தவர்கள் கஷ்டத்திலும் பணம் பார்க்கும் கும்பலிடம் கவனமாக…

உதவி செய்யும் நோக்கில் போடும் பதிவைக் கூட வட இந்திய டிஜிட்டல் மோசடி கும்பல் தங்களின் திருட்டுத் தனத்திற்கு  பயன்படுத்துகிறது

சௌடாம்பிகா வேர்ல்டு ஸ்கூல் : தமிழகத்தின் முன்மாதிரி செயற்கை விளையாட்டு…

சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கிவரும் கல்வி நிறுவனமான “சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீ ஸ்கூல்” பள்ளியில் “மல்டி ஸ்போர்ட்ஸ் அரேனா”

விருதுநகர்- வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த ஊராட்சி செயலாளர்!…

தங்கப்பாண்டியனின் வருமானம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வருடத்திற்கு எவ்வளவு மற்றும் அவருடைய செலவினங்கள் குறித்து திட்டமிடல்

குருப்-I தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் !

போட்டித்தேர்வாளர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சிமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா? அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பணி…

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள்  11.04.2025-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில்

போர்ஜரி கையெழுத்து ! மோசடி ஆவணங்கள் ! சிக்கலில் சிட்டி யூனியன் வங்கி !

சிட்டி யூனியன் வங்கியின் கடன் வழங்கும் அணுகுமுறையால் பாதிக்கப்பட்டு, சொத்துக்களை இழந்து அவ்வங்கிக்கு எதிரான சட்டப்போராட்டத்தை நடத்தி

போட்டித்தேர்வை‌ எதிர்கொள்வது எப்படி? கல்வியாளர் ப.இராமமூர்த்தி

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு மாணவா்கள் எவ்வாறு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி....

தொல்மாந்தரைத் தேடிப் பயணம் ! நூல் அறிமுகம் – யாவரும் கேளீர்…

இந்தியாவின் தொல்பழங்காலத்தைப் பற்றிப் படிக்க விரும்புகிறவர்கள் முதலில் இராபர்ட் புரூஸ் ஃபுட் பற்றியும் அவர் கண்டுபிடிப்புகளைப் பற்றியும்

அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் ! நள்ளிரவில் அட்டகாசம் செய்த மர்ம…

கோவில்பட்டியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம்  வேன் உரிமையாளர் ஒருவருக்கு வெட்டு - பத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்

19 சிறப்பு விருதுகள் பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ! …

2023 -2024 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகள்

பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டம் குறுகிய கால திறன் பயிற்சிக்கு…

பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம்

மதுபான மெத்தனால் விற்பனை நிறுவனங்களில் 3.75 லட்சம் லஞ்சம் வாங்கி கலால்…

விருதுநகர் - மதுபான பார் மெத்தனால் விற்பனை நிறுவனங்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய கலால் அதிகாரி!

கலெக்டர் முதல் கல்வி அலுவலர் வரை திருப்பத்தூரை வழிநடத்தும் “பெண்…

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைமை அதிகாரிகள் பொறுப்புகளில்  பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

ZEE தமிழ் சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில்  மலையாள ஆதிக்கம் !

பொதுவில் நல்ல மனிதர்களாக பெருந்தன்மையாக கனிவாக நடந்து கொள்ளும்  நீங்கள் மலையாள உணர்வு  என்ற கிணற்றுக்குள் விழும்போது

கஞ்சா போதை இளைஞர்கள்… தட்டிக் கேட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு…

போதை ஊசிகளின் புழக்கம் தாராளம் உள்ளது குறித்து புகார் தெரிவித்த நான்காம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி தாக்குதல் குறித்து சமூக....

பிரபல நிறுவன சம்பா ரவையில் பூச்சிக்கொல்லி … வைரலான வீடியோ … நீதிமன்றம்…

போலீசாரின் விசாரணையில், கோயம்புத்தூரில் இயங்கிவரும் இன்னொரு சம்பாரவை உற்பத்தி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றியவர்

மாரி செல்வராஜின் ‘பைசன்’  ஃபர்ஸ்ட் லுக்!

கபடி வீரன் ஒருவனின் கதையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பைசன்'. மாரி செல்வராஜின் பிறந்த நாள் ( மார்ச் 07) அன்று பைசனின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனங்களான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்டும்  நீலம் ஸ்டுடியோஸும்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ”தாட்கோவின்” திறன்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத…

நந்தலாலா... நந்தலா கண்மூடியும், அவரை மண் மூடியும் நாட்கள் சில ஆகிவிட்டது. அவர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது. எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னிலும் 10 வயது முதல் 15 வயது வரை…

ஜாதிய வன்மத்தால் மறுக்கப்பட்ட அரசு நலத்திட்டங்கள் ! கோரிக்கை வைத்த…

தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, சாமி என்று கூப்பிட வேண்டும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்று பட்டியலினை

விடை பெற்றார் கவிஞர் நந்தலாலா – காவிரி கரையோரம் உடல் தகனம் !

இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்நலாலா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நுரையீரல் தொற்றின் காரணமாக உடல் முன்னேற்றம் அடையமால் நீடித்து வந்த நிலையில் கடந்த…

தமிழகத்தின் தனித்துவமும் இருமொழிக்கொள்கையின் வெற்றியும் !

இங்குதான் தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி இருக்கிறது. ஆங்கில மொழி, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையில் பெரும் சாளரத்தைத்

அனைத்து மாவட்ட பத்திரிக்கை சங்கங்களின் கவனத்திற்கு…

பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பருவ இதழ்களின் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செய்தியாளர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக

மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல் ! மடக்கி பிடித்த போலீஸ்!

கார் ஒட்டுநர் காரை வேகமாக எடுத்து பேரிகாட்டில் மோதி விட்டு அங்கிருந்து தப்பி சென்ற வரை பின்தொடர்ந்து முசிறி செல்லம்மாள் பள்ளி

ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா !

திருச்சியின் முகம் கவிஞர் நந்தலாலா - நினைவேந்தல் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த நெடுஞ்செழியன் என்னும் இளைஞர் நந்தலாலா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத்துவங்கினார். இந்தியன் வங்கி ஊழியராகப்…

செண்டை மேளமெல்லாம் இல்லை … வனம் எங்கும் பறவைகளின் இசை வழிந்தோடியது !

சற்றுப் பருத்தும் உயர்ந்தும் இருந்தால், பென்குயின்கள்போல மாயத்தோற்றத்துடன் ‘வெண்வயிற்றுக் கரிச்சான்கள்’ தோன்றுகின்றனவோ

வனத்தில் ஒலிக்கும் ஆகாசவாணி … ஆக்காட்டிப்பறவை ! பறவைகள் பலவிதம்…

ஆக்காட்டி பறவையின் குரலுக்கு புலி, சிறுத்தை, மான், மிளா, மந்தி, அனைத்து பறவைகளும் மதிப்பளித்து அந்த நொடியில் அது என்ன சொல்ல

Front Office Department வேலை வாய்ப்புகள்- ஹோட்டல் துறை என்றொரு உலகம்…

ஒரு ஹோட்டலுக்கு வருபவரை வரவேற்கும் முக்கிய பொறுப்பு Front Office துறைக்கு உள்ளது. இன்முகத்தோடு வரவேற்று, விருந்தினருக்கு தேவையான தகவல்களை

டெல்டா விவசாயிகளின் துயரமும் வேதனையும் கோட்டையை எட்டுமா?

அறுவடை செய்தால் உரிய முறையில் கொள்வாரில்லை. போதிய இலாபம் இல்லாத நிலையில், தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதில்லை

நேரடி கொள்முதல் நிலையங்கள் ! அதிகாரிகளின் அரசியல் ஆட்டம்! பரிதவிக்கும்…

நேரடி கொள்முதல் நிலையங்கள் ! அதிகாரிகளின் அரசியல் ஆட்டம்! பரிதவிக்கும் விவசாயிகள் நிலைமையினை ஆவேசத்துடன் எடுத்துரைக்கும்....

உயர்கல்வியில் சீரழிவை ஏற்படுத்தும் ”ABC” – அகாடெமிக் கிரெடிட்…

உயர் கல்வியை இணைவழிக் கல்வியாக்குவதன் மூலம் அதனை தனியார்மயம், வியாபாரமயம் ஆக்குவதற்காகவே இந்த ஏபிசி திட்டத்தை  யுஜிசி

டால்மியா சிமெண்ட் ஆலையில் தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா !

ஆலை ஒப்பந்த ஓட்டுநர்கள் சுமார் 700 பேருக்கு தொடர்ந்து 7வது  ஆண்டாக பாதுகாப்பு காப்பீடு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம்  ! ”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. பரபரப்பு…

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட – மாடுலர் கிச்சன் !…

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  மாடுலர் கிச்சன் உங்கள் வீட்டிலும் அமைக்க வேண்டுமா? உன் நண்பர்கள் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்” என்ற தீர்க்க வரிகளைப்போலவே, பெண்களின் குணநலன்களை பிரதிபலிக்கும் சமாச்சாரமாக…

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் ”தமிழ்ப் படைப்பாளர் ஆளுமை” விருது…

விழாவில் விழாவில் புலவர் ஆதி நெடுஞ்செழியனின் இரண்டு நூல்களை தஞ்சை தேவஸ்தான அறங்காவலர் திரு.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்கள்  வெளியிட

’டெஸ்ட்’ பட ஃபங்ஷன்! நயன் ஆப்சென்ட்! ‘பட் நோ அப்செட்’

விழா முடியும் வரை காத்திருந்தும் ' டெஸ்ட் ' ஹீரோயின் நயன்தாரா அவரது வழக்கப்படி ஆப்சென்ட் போட்டுவிட்டாலும் அப்செட் ஆகவில்லை தயாரிப்பாளர்

அங்குசம் பார்வையில் ‘ தி டோர் ‘.

இந்தப் படத்துல ஏதோ இருக்கு என்ற எதிர்பார்ப்பை முதல் சீனிலேயே ஏற்படுத்தி விட்டார் டைரக்டர் ஜெய் தேவ். அதே சமயம் பேய்ப்பட ரெகுலர்

எல்ஃபின் வழக்கில் நீண்ட நாள் தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது !

எல்ஃபின் வழக்கில் நீண்ட நாள் தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது ! திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல இடங்களில் கிளை நிறுவனங்களை தொடங்கி…