Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 ஜூலை 22 அங்குசம் வார இதழை முழுமையாக படிக்க…
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY 22…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
வாழ்வுக்கு வழி சொல்லாமல், வீட்டை காலி செய்ய சொல்வதா?
மதுரை விமான நிலையத்தில் தற்போதைய 7,500 அடி நீளமுள்ள விமான ஓடுதளத்தை 12,500 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
பனை சார்ந்த வாழ்வியல் ! அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் !
அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் வகையில் ‘பனை வேர்களின் கதைகள்’ என்ற பொருண்மையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்டு ,'
அரசு வேலை மோசமான முன்னுதாரணம்!
தவெக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரசுப் பணியை ஆதரித்துப் பேசுவோர் முன்வைக்கும் வாதம், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் வழங்கப்பட்டது.
அங்குசம் பார்வையில் ‘அன்பே டயானா’
சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் வேலை இல்லா வெட்டி தெலுங்குப் பையனுக்கு அதே ஏரியாவில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை லவ் பண்ண வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம்
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டன அறிக்கை
நீதிமன்றத்தில் எங்கும் மணல் குவாரி திறக்க தடை விதிக்கப்படவில்லை, எனவே மணல் குவாரியை மீண்டும் திறந்து இயக்கிட வலியுறுத்தியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
ரோட்டரி சர்வதேச துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் புது தில்லி சந்திப்பு !
'போலியோ ஒழிப்பு' (End Polio) முன்னெடுப்பில் ரோட்டரி ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டியதும், உலகம் முழுவதுமாக போலியோ இல்லாத நிலையை அடையும் வரை நம் இடைவிடாத
பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனி அறை விவகாரம்! துணை சபாநாயகர் நேரில் ஆய்வு
தனிநபர் பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் வளைந்து கொடுக்காத நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,
ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
தமிழக கைத்தறித் துறை அலுவலரும் கவிஞருமான வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்' எனும் ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஜோ.டெய்சிராணி வெளியிட, திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.குமார் பெற்றுக்கொண்டார்.
டாஸ்மாக் கடையில் மோதல் ! வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு !
டாஸ்மாக் கடையின் அருகில் திருச்சி குழுமணியை சோ்ந்த இரு தரப்பினாிடையே மோதல்.
