அங்குசம் 2026 ஆகஸ்ட் 12 வார இதழினை முழுமையாக படிக்க

* போலீசார் அரசியல் அடியாட்கள் அல்ல! * உதயநிதி கைது : அழுத்தம் கொடுத்தது யார்? * ஓடு ... ஓடு ... வர்றான் பாரு வேட்டைக்காரன் !  - ஆளுநரையே அலறவிட்ட காலம் மறைந்து, ரீல்ஸ்க்காக ஓடிக்கொண்டிருக்கிறதா மாற்றத்துக்கான நாயகனின் ஆட்சி? *…

தங்க நகை மதிப்பீட்டில் இப்படி ஒரு மோசடியா ? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டெஸ்டிங் நிறுவனங்கள் மத்திய – மாநில அரசுகளின் முறையான அனுமதியை பெற்றுத்தான் இயங்கி வருகின்றனவா?

வறுமையிலும் நேர்மை – பாராட்டும் கௌரவமும்!

​தனது ஏழ்மை நிலையிலும் பேராசை கொள்ளாமல், பிறர் பொருளை உரியவரிடம் சேர்ப்பித்த அந்த அம்மையாரின் நேர்மையான செயலைப் போற்றும் வகையில்,

வ.உ.சி. பாராட்டிய பத்திரிகை!  தேசிய கல்லூரிக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர்!!

“தேசியமும் தமிழும் வளர்த்த மாமனிதர் ம.கோ.” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரையில், “பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் தேசியக் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி தமிழுக்கும், தேசத்திற்கும் ஆற்றிய

கலைமகள் சபா உறுப்பினர்கள் உரிமை மீட்பு கூட்டம் !

கலைமகள் சபா உறுப்பினர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பாக அணிதிரண்டு, கலைமகள் சபா உறுப்பினர்கள் உரிமை மீட்பு கூட்டத்தை

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ! நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது யார்? அம்பலப்பட்ட தவெக !

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி சீரமைப்பு கூட்டத்தின், “மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்த வேண்டாம். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய நிலை

ஈமு கோழி மோசடி : திருச்சி தொழிலதிபருக்கு 7 ஆண்டு சிறை !

திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் குற்றவாளிக்கு எதிரான ஆவணங்களை திரட்டியும்; அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆனந்த உரிய முறையில் வாதங்களை முன்வைத்தும் 

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் அறிவுமரபு மீட்டெடுக்கப்பட வேண்டும்  ! பெருஞ்சித்திரனார் மகன்…

எழுத்தாளர் பொழிலன்  தனது உரையில்  பெருஞ்சித்திரனார் தனது அரசுவேலையை உதறிவிட்டு மொழிப்போரில் ஈடுபட்டது உள்ளிட்ட அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டதோடு அவரது படைப்புகளின்

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ கிளிம்ப்ஸ்’ ரிலீஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.

தூங்கும் மின்சார வாரியம்! தூங்காத பொதுமக்கள்!

மின்விநியோகம் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஃபேன்,  பிரிட்ஜ், AC  போன்ற மின் சாதனங்கள் இயங்குவதில் மிகவும் சிரமம் உள்ளதால் இரவினில் பொதுமக்கள் தூங்காத முடியாத நிலை உள்ளது.

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்