Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 ஜூலை 29 வார இதழினை முழுமையாக படிக்க
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
பறவை டாக்டா்
பறவைகள் நடத்தும் மருத்துவமனை! | விலங்குகளுக்கு டாக்டரான பறவைகள்
குழந்தைகளுக்கான அறிவியல் கதை!
https://youtu.be/9tRCgAXeCjM?si=mCp0L4_nlULYHoNP
மகிழினியும் எறும்பும்
‘மகிழினியும் எறும்பும்’ என்னும் கதையின் மூலம் எறும்பின் மொத்த வாழ்க்கையினையும்; எறும்புகள் எப்படி வரிசையாகச் செல்கின்றன என்பதற்கு பதிலையும் கூறியுள்ளார்.
விஜயகுமாரி IPS ! போலீசிலிருந்து பிரியா விடை !
கோபப்பட மாட்டார் ! மிகவும் பொறுமைசாலி , ஆனால் பொறுமை இழந்தால் பூகம்பம் தான்! வேட்டைக்கு கிளம்பி விட்டால் வெறும் கையோடு வீடு திரும்ப மாட்டார் இந்த விஜயசாந்தி !
ஆடிப் போய் விட்டோம் !
தமிழில் ஒருவர் சொன்னால் திருப்பி அடிக்கலாம். ஆங்கிலத்தில் சொல்வதற்கு கூட திருப்பி அடிக்க முடியும் என்று நிரூபித்து அந்த சபையையே ஆக்கிரமித்துக் கொண்ட ஆற்றல் கொண்டவர் கலைஞர் அவர்கள்.
மறுபடியும் முதல்ல இருந்தா…?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்றத் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சித் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு
பாம்புக் கடி 360°
நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் கொண்டவை. சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவை ரத்த உறைதலை தடுத்து உதிரப்போக்கை ஏற்படுத்தும் விஷம் கொண்டவை.
மூதாட்டியிடம் ஆயுதப்படை போலீஸ்காரர் கைவரிசை !
பைக்கில் பின் தொடர்ந்து வந்த வாலிபர், திடீ ரென மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
பாட்டி அடித்துக் கொ*லை – பேத்தி சிறையில் அடைப்பு!
கல்விச் சான்றிதழை தர மறுத்த பாட்டியை ஸ்குரு டிரைவரால் தாக்கிய கொ*லை செய்த பேத்தி கைது.
முதல்வா் கா்நாடக செல்ல கூடாது – விவசாயிகள் தா்ணா போராட்டம் !
ஊழல் செய்த நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்ட அரங்கின்
“அடிக்கடி மாறும் மனிதனின் மனமும் குணமும் தான் ‘நிறம்’
"நிறம் என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்
