2026 JUNE 24 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…

பூட்டிய அறைக்குள் சிக்கிய பெண் ! தீயணைப்புத் துறை அதிரடி !

மதுரை ஐராவத நல்லூர்பகுதியில் வீட்டிற்குள் சிக்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் ! விவசாயிகள் கவலை !

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் மீண்டும் வேறு கோணிச் சாக்குகளை கொண்டு மாற்றுவதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவன் ஹிதேஷ் !

மதுரை ரைபிள் கிளப் செயலாளர் வேல்சங்கர் மற்றும் பொருளார் கிஷோர் உள்ளிட்டோர், வெண்கல பதக்கத்தோடு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹிதேஷை வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்தார்கள்.

கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது !

“நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம்.

தமிழ்நாடு இதுவரை பார்க்காத சைக்கோ முதலமைச்சர் விஜய்!!!

அவை குறிப்பில் இல்லாத வார்த்தை வெளியில் ஒளிபரப்படுவது அதனை சமூக ஊடகங்களில் பரப்பவது சட்ட மீறல் ஆகாதா? மாண்பை காக்க வேண்டிய முதலமைச்சரே கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார்.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் – 10,000 பேருக்கு அன்னதானம் !

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக முருகப்பா சூர்யா என்பவர்  தலைமையில் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான அன்னதானம் வழங்கப்பட்டது.

“முதல்வர் விஜய்யை சந்திக்காதது ஏன்?”- நடிகர் அர்ஜுன் தாஸ் விளக்கம்!

 “வாழ்த்துச் சொல்லணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப அசெம்ப்ளி கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. அவரும் பிஸி ஷெட்யூலில் இருப்பதால் அவரை தொந்தரவு பண்ண விரும்பலை.

SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் விமன் இந்தியா மூமென்ட் உடைய நிர்வாகிகள் ஏனைய கட்சி உறுப்பினர்கள் செயல்விரர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் மாயம் ! போலீசார் தீவிர விசாரணை !

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி, கணவனுடன் கோபித்துக் கொண்டு தென்னூர் ஜென்ரல் பஜாரில் உள்ள தந்தை கணேசன் வீட்டில் வசித்து வந்தார்.

மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி பாமக கோரிக்கை மனு !

திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பால்பண்ணை அருகில் உள்ள எம்பி என்ற மனமகிழ் மன்றம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது