அங்குசம் 2026 ஆகஸ்ட் 19 வார இதழினை முழுமையாக படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 …

“ஓடிடிக்கள் அட்டகாசம்! ஹீரோக்கள் எல்லொரும் வேஸ்ட்”

சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆக.22-ஆம் தேதி நடந்த இந்த ஓடிடியின் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி,

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, திருச்சி மா.செ.?

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.? தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக … என்று சொல்லும் அளவுக்கு திருச்சியில் சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார், அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்…

கரூர் காவல்துறையின் 21.06.2026 பதியப்பட்டவழக்குகளின் பட்டியல்…

இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி 20.08.2026 ஆம் தேதி பாரதி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று

முன்விரோதத்தால் தாக்குதல்…மாணவர் பலி! குற்றவாளிக்கு குண்டாஸ்!

சிகிச்சையிலிருந்த கணல் கடந்த 25.07.2026 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இவ்வழக்கின் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டு, எதிரிகள் கைது

திமுகவின் நிதி நெருக்கடியே காரணம்: எம்.எல்.ஏ.க்கள் கார் விவகாரத்தில் செங்கோட்டையன் சாடல்!

ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது.

இலக்குவனார் திருக்குறள் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத் தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மாமன்றம் ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அங்குசம் பார்வையில் ‘இருமுடி கட்டு’

நம்ம ஊருல கார்த்திகை மாதம் சபரிமலை சீசன்ல தானே இந்த மாதிரி படத்தை இறக்குவாய்ங்க. இப்ப ஆவணி மாதம் 'இருமுடி கட்டு'ன்னு இறக்கிருக்காய்ங்க... அதுவும் ஆந்திராவிலிருந்து....

இரண்டாம் நிலை காவலர்கள் எனும் “காக்கி கைதிகள்” !

இரண்டாம் நிலை காவலர்கள் என்ற தகுதியில் இம்மூன்று துறைகளுக்கும் ஒரே கல்வித்தகுதி; ஒரே மதிப்பீட்டு முறைதான். ஒரே மாதிரியான உடற்தகுதித்தேர்வு மற்றும் ஒரே மாதிரியான அடிப்படை பயிற்சிகள்தான்

மூடப்பட்ட கிளைச்சிறைகள் ! மத்திய சிறைகளுக்கு புதிய தலைவலி !

முக்கிய வழக்குகள் மற்றும் தண்டனை கைதிகள் அல்லாத, சாதாரண வழக்குளில் கைது செய்யப்படுவோர் கிளைச்சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்