அங்குசம் 2026 செம்பம்பா் 02 வார இதழினை முழுமையாக படிக்க…

கரூர் பலி - 41,  பெரம்பலூர் பலி - 7 - அரசின் அநீதி தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.? நியோமேக்ஸ்-ரிசார்ட்ஸ்...டிரைவ் இன்ஹோட்டல்... மதுரை பிரைம் லேண்ட்.. ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!…

அங்குசம் பார்வையில் ‘ஒன்ஸ்மோர்’

கரடுமுரடான, லைட்டான ஆண்டி ஹீரோவாகவே வந்து கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாகவும் லவ்வை வெறுப்பவராகவும் ரெண்டு டைமன்ஷனில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

கரூர் பலி – 41 பெரம்பலூர் பலி – 7 அரசின் அநீதி !

விபத்துகள் என்றாலே, எதிர்பாராமல் நடைபெறுவதுதான். என்னதான் எதிர்பாராமல் நடைபெற்றுவிட்டது என்று சொன்னாலும் அதில் ஏதேனும் ஒரு அலட்சியம், கவனக்குறைவு என்றொரு விசயம் கட்டாயம் இருக்கும்.

பேருந்து வசதி கோரி இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல் போராட்டம்!

போராட்டத்தைத் தொடர்ந்து, துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போக்குவரத்துத் துறை மேலாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தன்னம்பிக்கையை சிதைக்கும்  உருவ கேலிகள் குறித்த கதைகள் !

விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட  உருவ கேலி  குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை !

தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே  தகைசால் தமிழர்.

”கொத்தவரங்காய் மாதிரி இருந்துகிட்டு என்னமா பன்றான் பாரு?”

கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?

இதெல்லாம் ஒரு மேட்டரா ?!

FSSAI அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் மற்றும் மணமூட்டிகள் (Adding Natural Identical and Artificial Flavoring Substance) சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி தடை…

அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!

முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.