Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 ஜூலை 29 வார இதழினை முழுமையாக படிக்க
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
காவல்துறை அதிகாரியாக சசிகுமார்! ‘வதந்தி சீசன் -2’ வெப் சீரிஸ்!
‘வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ்’ புஷ்கர் & காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருக்கும் இந்த சீரிஸில் சப்-இன்ஸ்பெக்டர் மூஸா ரசாவாக சசிகுமார்
புரியாம பேசுறாரு அன்புமணி… போட்டுத்தாக்கும் இராசாமணி
மணல் குவாரிகளை வாழ்வாதாரமாக கொண்ட இலட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்
இயற்கை விவசாயிகளுக்கு விருது!
இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.
இப்படியும் ஒரு பிழைப்பு இருக்கிறது … கூடவே, இதை நம்பியே வயிறுகளும்தான் !
சம்பள உயர்வில்லை. வாடகை ஏற்றவில்லை. டீசல் விலை உயர்வு. சரக்கு ஏற்றுவதற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை. டிரைவர்கள் தட்டுப்பாடு, க்ளினர்கள் கிடைக்காமல் டிரைவர்கள் மட்டுமே ஒற்றை ஆளாய் பயணிக்கும் துயரம்.
தண்ணீர் தாகத்திற்கா? இலாபத்திற்கா?
உலக நிதி நிறுவனங்களின் கடன்களைப் பெறும்போது இதுபோன்ற தனியார் நீர் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
சூர்யா குரலில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!
இந்தப் பாடலின் சிறப்பு அம்சம் சூர்யாவின் குரலில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் இப்பாடலை எழுதியுள்ளார்.
இந்தப் பொண்ண எங்கியோ பாத்தாப்ல இருக்கே’தோன்றுகிறதில்லையா?
எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான மணமகன் வாஞ்சிநாதன் அது அரசியல் மேடை அல்ல கலியாண மேடை என்றுகூடப் பாராமல் என்ன பண்ணினார் தெரியுமா?
தில்லைநகர் 1-வது கிராஸ் முதல் 11-வது கிராஸ் வரை உள்ள அறிவிப்புப் பலகைகளில் தவறான கிராஸ் எண்
இந்த விளம்பரங்கள் காரணமாக குழப்பமடைந்து தவறான இடங்களுக்குச் செல்லும் நிலை உருவாகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற சிரமும் கால விரயமும் ஏற்படுகிறது.
60 வயது மூதாட்டி கொடூர கொலை ! தீவிர விசாரணையில் காவல்துறை!
மூதாட்டி இடம் பணம் இருப்பதை அறிந்து பணத்திற்காக கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“நீட் தேர்வு வேண்டாம் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு!” – அமைச்சர் நிர்மல்குமார்…
தமிழகத்திலும் நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் மாணவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
