Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 ஆகஸ்ட் 12 வார இதழினை முழுமையாக படிக்க
* போலீசார் அரசியல் அடியாட்கள் அல்ல!
* உதயநிதி கைது : அழுத்தம் கொடுத்தது யார்?
* ஓடு ... ஓடு ... வர்றான் பாரு வேட்டைக்காரன் ! - ஆளுநரையே அலறவிட்ட காலம் மறைந்து, ரீல்ஸ்க்காக ஓடிக்கொண்டிருக்கிறதா மாற்றத்துக்கான நாயகனின் ஆட்சி?
*…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
அதற்கு நல்ல ஞானமும், திறமையும் வேண்டும் !
ஒரு படம் இயக்கியுள்ள மகன் கூட தெள்ளத் தெரிவாக டக்டக் என ஒரு அழகான பேட்டியை கொடுத்துவிட்டார்.
தங்கப்பெண் சொன்ன கதை !
குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.
வேளாங்கண்ணி : ஆரோக்கிய அன்னை Our Lady of Good Health திருவிழா – 2026 !
செபங்கள், திருவிழா ஊர்வலங்கள் மற்றும் சிறப்புத் திருப்பலிகள் என 11 நாள் கத்தோலிக்கத் திருவிழாவாகும். இத்திருவிழா, கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா நாளான செப்டம்பர் 8-ஆம் தேதியன்று நிறைவடைகிறது.
நான் குழந்தைகளை நேசிக்கிறேன்
என்னுடைய முதல் சிறார்களுக்கான சிறுகதை 'விபத்து தந்த பரிசு' தினமணி இளந்தளிர் பகுதியில் 1992-ஆம் ஆண்டு வந்தது
தன்னம்பிக்கையை சிதைக்காத கதைகள் !
இளங்கன்று பயமறியாது என்பது போல சிறுவர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள்
எது தகுதி? NEET எழுப்பும் கேள்விகள் !
1200 மதிப்பெண்களுக்கு 1146 எடுத்த மாணவியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. ஆனால், அதைவிட மிக, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர முடிகிறது.
எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் !
எழுத்தாளன் போற்றத்தக்கவனாக - சமூகத்தின் முக்கிய அங்கமாகத்தான் இருந்தான்; அவனை அப்போது புத்தகக் கண்காட்சிகளோ, POD (print on demond) சமாச்சாரங்கள் உருவாக்காத வரை.
அங்குசம் பார்வையில் ‘டிசி’
தமிழ் சினிமா கண்டு பிடிக்கப்பட்ட காலத்திலிருந்து பயணிக்கும் பழிவாங்கும் கதை தான் இந்த ‘டிசி’யிலும் பயணிக்கிறது.
ஆகஸ்டு : 10 – 27 எந்த தேதியில் எந்த பிளாட்டுகள் ஏலம் ?
ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் – நெல்லை துணைநகரத்தில் அமைந்துள்ள 700 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.
திருச்சியில் கலைஞர் 8-வது ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம்!
கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
