2026 JUNE 03 – அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026  JUNE…

கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!

மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…

சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி ! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா மத்திய…

சமீபத்தில் நடந்த நீட் (NEET) மறுதேர்வு விவகாரம் ஏற்படுத்திய வடு மாறுவதற்குள், தற்போது சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்துதலிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நடத்துனர்களே, போலீஸ்காரர்கள் மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் !

தமிழ் வளர்ச்சித்துறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் 16000 ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு செலுத்தித்தான் இந்த சலுகையை வழங்கியிருக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை சில நடத்துனர்களுக்கு.

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு வாய்ப்பா?மின்சாரத்துறை அமைச்சர் அளித்த ஷாக் பதில்…

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் யாராக இருந்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது

இருமேனியின் சரித்திரச் சண்டை !

இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார்

தொடரும் சாதிய வன்கொடுமைகள் ! நடவடிக்கையை எடுக்குமா தவெக தலைமை ?

தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல.

ஆவணப்படம் திரையிடல் தடைக்குக் கண்டனம் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை !

“மக்கள் ஒற்றுமையைக் காக்கும் காவல் துறையின் பணியைத்தான் இந்த ஆவணப்படமும் கலை வடிவில் செய்கிறது. இதை அரங்க நிகழ்வாக திரையிடுவதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை”

கொ** குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை, 2 இலட்சம் அபராதம் !

இரண்டு ஆயுள் தண்டணையும், இரண்டு லட்சம் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 4 வருடம் கடுங்காவல் தண்டணையை ஏக்காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 ல் கண்ணாடித் துண்டுகள் தொகுப்பு நூல் வெளியீடு.

நூலினை வெளியிட்ட நூலேணி பதிப்பக உரிமையாளரும் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்றவருமான கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழாவின் நோக்கவுரையில் கண்ணாடித்துண்டுகள் தொகுப்பு குறித்து வாழ்த்துகள் கூறினார்.