2026 JUNE 11-17 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…

தமிழ்நாட்டின் தலைச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ரமேஷ் பேட்டி

மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் நிலை, தற்சமயம் நடந்து வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காகக் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இந்து மதத்தில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் நபர்கள் 31.5.2026 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

“ஆட்சிக்கு வந்தும் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள்” – தவெக அரசை விமர்சித்த கனிமொழி…

'சிங்கப்பெண் படை' என்று இருந்த திட்டத்தை, 'காப்பி-பேஸ்ட்' செய்து, ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் – மேயர் அன்பழகன் ஆய்வு

மாரிஸ் பாலம் மாநகராட்சி மூலம் இருபுறமும் பணிகள் நடைபெற்று வருகிறது 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

“யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். – உதயநிதி ஸ்டாலின் – முதல்வர்…

'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி…

கானல் நீராகிப் போனதா? கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் விதமாகவும் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

எப்பவுமே நீ ராஜா !

இசைஞானி இளையராஜா இசையில் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ கதையை கவிஞர் இளையபாரதி, 1996ல் தொலைக்காட்சித் தொடராக இயக்கினார். அந்தத் தொடரில் இடம்பெற்ற பாடலையும் கலைஞர் எழுத, இளையராஜா இசையமைத்துப் பாடினார்.

அது என்ன சமூகநீதி துறை அமைச்சர் ?

இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது.