அங்குசம் 2026 செம்பம்பா் 02 வார இதழினை முழுமையாக படிக்க…

கரூர் பலி - 41,  பெரம்பலூர் பலி - 7 - அரசின் அநீதி தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.? நியோமேக்ஸ்-ரிசார்ட்ஸ்...டிரைவ் இன்ஹோட்டல்... மதுரை பிரைம் லேண்ட்.. ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!…

சிறார் இலக்கியத்தின் சிறகுகள் !  எழுத்தாளர் துரை. அறிவழகன்

மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

அண்டை மாநில மக்காச்சோள விதை திணிப்பு: வேளாண் துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, காட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த செய்தி

பால் விலை லிட்டருக்கு ₹44 அறிவிப்பு ! விவசாயிகள் சங்கம் வரவேற்பு !

பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையான ரூபாய் 44 உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது  என்று அறிவிப்பினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததின் அடிப்படையில் இன்றைக்கு

ஊடக வெளிச்சம் இல்லாததால் … கிடப்பில் இருக்கிறது !

மீடியாக்களில் பணியாற்றி ஊதிய நிலுவை இருந்தால் சங்கங்கள் களத்தில் இறங்கும். இவர்களைக் காப்பாற்ற எப்போதும் போல நாம் எதிர்பார்த்துக் கிடப்பது சிலரைத்தான்.

இவர்களுமா ? பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி !

பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் கொண்டிருந்தது. இளம்பெண்கள், வயதானவர்கள், பென்ஷன்தாரர்கள் என பலரும் நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.

தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு

கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு சிறப்பு கவனம் கொண்டு எங்கள் சங்க கோரிக்கைகளை ஏற்று பல சலுகைகளை அறிவித்துள்ள

அந்த இரண்டு ஊழல் பெருச்சாளி நீதிபதிகள்தான் … ஜெயிலில் இருந்து யுவராஜ் மிரட்டல் கடிதம் !

யுவராஜ் கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் முகநூல் பக்கத்திலும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் பொதுச்செயலாளராக செயல்படும் அவரது மனைவி சுவிதா-வின் முகநூல் பக்கத்திலும் இதுபோன்ற கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

முதல் உயிரை வாங்கிய FQL மோசடி !

FQL செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி பலர் பணம் முதலீடு செய்ததாகவும், பின்னர் செயலி செயல்படாமல் போனதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாகவும் புகார்கள்

காந்திகிராமப் பல்கலையில் சமஸ்கிருத நாள் விழா கொண்டாட்டம்!

மதுரை திருவேடகம்  விவேகானந்தா கல்லூரியின் சமஸ்கிருதத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் எஸ். ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு