Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 செம்பம்பா் 02 வார இதழினை முழுமையாக படிக்க…
கரூர் பலி - 41, பெரம்பலூர் பலி - 7 - அரசின் அநீதி
தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.!
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?
நியோமேக்ஸ்-ரிசார்ட்ஸ்...டிரைவ் இன்ஹோட்டல்... மதுரை பிரைம் லேண்ட்.. ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
திராவிட விருது பெற்ற மிசா தி.சாக்ரடீஸ் !
திருச்சியை சேர்ந்த மிசா தி.சாக்ரடீஸூக்கு திராவிட ரத்னா விருது வழங்கப்பட்டது. விருதை பேராசிரியர் அப்துல் காதர் வழங்கினார்.
பிழைக்க வந்த இடத்தில் … இது தேவையா?
சமீபக்காலமாக Canada-வில் இருப்பவர்கள் இந்தியர்கள் மீது வெறுப்பு காட்டுவது இதுப்போன்ற சம்பவங்கள்தான்.
ஆய்வுக்கட்டுரைகளின் அவசியமும் மீள்வாசிப்பின் தேவையும் !
பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஆய்வு தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், ஆய்வுச் சிக்கலை கண்டறிதல், ஆய்வுக்கட்டுரையைத் தரமான முறையில் உருவாக்கி, இணையவழி ஆய்விதழ்களில் வெளியிடுதல், ஆய்வுத் தரவுத்தளங்களைப்
இது தாங்க நாங்க !
நாகூர் தர்காவில் மட்டும் இன்று மூன்று இந்து சகோதரர்கள் குடும்பத்தில் காது குத்து நிகழ்ச்சியும், ஒரு திருமண வைபவமும் நடைபெற்றது.
அங்குசம் 2026 செப்டம்பா் 17-23 வார இதழினை முழுமையாக படிக்க…
6-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 SEP 17-23 …
ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல்! பினராய் விஜயன் கண்டனம்!
கொச்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்த போலீசார் குழு பத்திரிகையாளர்களின் தொலைபேசியை பறிமுதல் செய்தனர். பயங்கரவாத சூழல் ஒன்றரை மணி நேரமாக உருவாக்கப்பட்டது.
குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் !
செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் 'சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
மோடியின் ராஜதந்திரம் – உலகளவில் அங்கீகாரம் !
பிரிக்ஸ் அமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ உச்சி மாநாடு 2009-ஆம் ஆண்டு ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரில் நடைபெற்றது.
காசுகளில் கணபதி கண்காட்சி
இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க DYFI வலியுறுத்தல்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தின்போது, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தமிழகத்தின் ஜனநாயக வரலாற்றில் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய
