அங்குசம் 2026 ஆகஸ்ட் 19 வார இதழினை முழுமையாக படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 …

நேபாளம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு !

கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 57 பேர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நேபாளத்துக்கு ஆன்மீக யாத்திரை புறப்பட்டு சென்றனர்.

பாராட்டத்தக்க பல காரியங்கள் தமிழ்நாட்டில்தான் !

15.08.1974 அன்று கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர்  செய்தியாளர்களுக்கு ராஜாஜி மண்டபத்தில் விருந்தும் அளித்துள்ளார்.

அங்குசம் பார்வையில் ‘டாக்ஸிக்’

இந்தியா சுதந்திரம் வாங்குன 1947. வெள்ளைக்காரன் போனாலும் அங்கே போர்ச்சுக்கீசியர்கள் தான் டாமினேட் பண்ணுகிறார்கள். ஒரு சர்க்கஸ் கம்பெனிய குண்டு வச்சு குளோஸ் பண்ணுகிறது ஒரு கும்பல்...

அங்குசம் 2026 செம்பம்பா் 02 வார இதழினை முழுமையாக படிக்க…

கரூர் பலி - 48,  பெரம்பலூர் பலி - 7 - அரசின் அநீதி தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.? நியோமேக்ஸ்-ரிசார்ட்ஸ்...டிரைவ் இன்ஹோட்டல்... மதுரை பிரைம் லேண்ட்.. ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!…

இந்த காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையா ?

லஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

யார் இந்த சேவை (SEVAI)  கோவிந்தராஜூ ?

நிலையான கிராமப்புற மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, 1984 -ஆம் ஆண்டில் SEVAI  (சேவை) என்ற அமைப்பை ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து !

சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை மதுரை மாநகர காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேராசிரியர் செயலாபதிக்கு பாவேந்தரின் ஞான நிழல் விருது !

காவிரிக் கவித்தமிழ் முற்றம் தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரிப் பணி நிறைவு பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி கவிக்கோவின் விரல்கள் சுட்டியவை என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.

அரை நூற்றாண்டு காலம் …  ஒரு லட்சம் பேர் …  அப்பட்டமான மனித குல விரோதம் !

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.