Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 JULY 8 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY 8…
பாக்யா’ராஜ்: என்னும் பத்திரிகையாளர் !
எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்த பாக்யராஜ், அரசியல் பத்திரிகையைத் தொடங்கவில்லை. பல்சுவை .....
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
தென்காசியைத் தொடர்ந்து தேனியிலும் அதிரடி: சோதனைச் சாவடிகளில் ₹35 ஆயிரம் பறிமுதல்!
முன்னதாக தென்காசி மாவட்டம் தமிழகத்தில் எல்லையில் புளியறையில் சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் லஞ்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’
இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….
பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
மறைந்த பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மரியாதை !
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலைமகள் சபா : சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?
சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, கலைமகள் சபையின் சொத்துக்களையே உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரி பல உறுப்பினர்களும் சந்தாதாரர்களும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளைச்…
குழந்தைகள் உலகமே தனி !
கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக …
தொழில்துறையினர் மத்தியில் 16 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான தரமதிப்பீட்டு நிறுவனமாக இயங்கிவரும் இவ்வமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை (ISO 37001) சான்றுகளை வழங்கி வருகிறது.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘செப்பர்ட்’ சமூகப்பணி ஆவணங்கள் மற்றும் மூலிகை தோட்டம் தொடக்க…
சமூகப் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கும் மாணாக்கர்களின் கற்றலுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது என்றும் 40 ஆண்டு கால வரலாற்று ஆவணகளைப் பாராட்டி ஆசியுரை வழங்கினார்
வகுப்பறை பசி போக்கும் ஃபீடிங் இந்தியா !
'ஃபீடிங் இந்தியா' திட்டத்தின் ஆதரவுடன் 1,300 மாணவர்களுக்கு இலவச சத்தான காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை வழங்கிவருகிறது
நெஞ்சில் தீட்டிய குறளோவியம் !
1330 குறள்களுக்கும் அவர் மிக எளிமையாக உரை எழுதியிருக்கிறார். அதற்கு முன்பாக 354 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு கதை வடிவிலும், நிகழ்வுகள் மூலமாகவும் கலைஞர் அளித்த விளக்கமே ‘குறளோவியம்’ எனும் சிறந்த படைப்பாகும்.
