2026 JULY 01 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 JULY 1…

துறையூர் தனித்தொகுதி தனித்துவிடப்பட்ட தொகுதியா?

துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக ஆட்சியில் செய்த பல்வேறு திட்டப் பணிகள் போல் வேறு எந்த கட்சியும் செய்ததில்லை. சட்டசபையில் பேசுகிறபோது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும் .

இரண்டு க்ளைமாக்ஸ்! ‘அரூபி’ சினிமா அதிசயம்!

"இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.

நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி ……

இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போல, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட தேர்வு வாரியம்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB).

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் !

கர்நாடக அரசு கட்டவுள்ள மேகதாது அணை திட்டத்தினை தடுக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் அரசின் சார்பில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது அனைத்து கட்சிகளாலும் ஒரு மனதாக

என்னதான் நடக்குது திருச்சி திமுகவில்?

திருச்சி இலால்குடி தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனின் பெயரை கட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டி

நியோமேக்ஸ் : தவிச்ச வாய்க்கு தண்ணீர் எப்போது? பரிதவிக்கும் முதலீட்டாளர்கள்!

இரண்டாம்கட்ட ஏலத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து அடையாளம் காணப்படும் சொத்துக்களை ஏலத்துக்கு அனுமதித்து வருகிறது நீதிமன்றம்.

நியோமேக்ஸ் : அவசர செய்தி! ஜூலை – 10 : புகார் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு !

நீதிமன்றத்தின் கடைசி வாய்ப்பு என்பதாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் அக்-10 என்பதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் புகார் கொடுக்க முன்வந்தாலும் புகாரை அதிகாப்பூர்வமாக ஏற்க முடியாத நிலை நீடித்து வந்தது.