2026 JUNE 24 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…

‘ஆனந்தன் காடு’ தமிழர்களுக்கெதிரான படமா?” – டைரக்டரின் விளக்கம் !

“முரளிகோபியின் வலுவான கதையும் திரைக்கதையும் ஆனந்தன் காடுக்கு பெரும்பலம். எந்த சமரசமும் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார் டைரக்டர்.

26-ல் ‘கான்சிட்டி’ ரிலீஸ்! கான்ஃபிடெண்ட்டில் அர்ஜுன் தாஸ்!

இந்தப் படத்தை மக்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முயற்சி மிகப்பெரியது. இந்த கான்சிட்டி குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று பார்க்ககூடிய படம்.

அதிரடியாக வெளியான அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் !

முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும்

தொடர் கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது !

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், எதிரிகள் மூவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க அரியலூர் காவல் ஆய்வாளர்

யோகா – மனநலத்திற்கான அருமருந்து !

கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.

ஃபேன்சி நம்பருக்காக அமைச்சர் ஆபீசுக்கு டெய்லி அலைய முடியுமா?

புதுசா வந்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி ஃபேன்சி நம்பர் வேணும்னு கேட்கிறவங்க. நேரடியா என்கிட்டயே வந்திடுங்க. புரோக்கர நம்பி காசு கொடுக்காதீங்கனு சொல்லிட்டாரு.

அது எப்படி சாதாரண சார்ஜர் விஷமா மாறும்?

ஒரு சின்ன சார்ஜருக்குள்ள அல்லது கேபிளுக்குள்ள வெறும் பிளாஸ்டிக் காப்பர் மட்டும் கிடையாது. அதுக்குள்ள 'லெட்' , 'காட்மியம்' , 'பெரிலியம்' மற்றும் பாதரசம் போன்ற மிகக் கொடிய ரசாயன உலோகங்கள் இருக்கு.

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

இறந்து போன பழனிச்சாமியின் அப்பா ஆண்டிச்சாமி (57) என்பவர் கொடுத்த புகாருக்கு துவரங்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.48/20 u/s 307 IPC @ 302 IPC ன் படி அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு,