Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 JUNE 24 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
சிறார் இலக்கிய சந்திப்பு
இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீ ( ஆறாம் வகுப்பு) மாணவி விஞ்ஞானி த. வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய சூரியனும் கோள்களும் நூலைக் குறித்து ஆழமான விமர்சன உரை வழங்கினார்.
பாகற்காயில் இத்தனையும் இருக்கா?
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் பெற்று வந்த 'மேனுவல் பேப்பர் பாஸ்' முறையை ரத்து செய்துவிட்டு, 'இ-பாஸ்' ஆக மாற்றம் செய்ததை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
அங்குசம் பார்வையில் ‘கான்சிட்டி’
“நேர்மையா உழைச்சு சம்பாரிச்ச பணம் தான் நிலைக்கும், நிம்மதிய கொடுக்கும்” இந்த ஒரு வரி வசனத்தை இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வைத்துவிட்டு, டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார்
அங்குசம் பார்வையில் ‘அங்கீகாரம்’
“இந்த நாட்டையே காப்பாற்றும் கார்ப்பரேட் முதலாளிகள்” என அவர் பேசும் இந்த ஒத்த வசனத்தால் ஒன்றியத்தையே கிழித்துவிட்டார் தென்பாதியான்.
தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !
“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
போலியோவிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !
ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களில் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !
9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவை (AI) இப்படியும் பயன்படுத்தலாமே?
சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மிகவும் பயனுள்ள வகையில் தொடர்புகொள்ள வழிவகுக்கும். வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு AI
குத்தாட்டம் போடுவது அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல !
தவெக மாவட்டத் துணைச்செயலாளர் பொறுப்பில் உள்ள பெண் ஒருவரோடு, “வாடி... வாடி..... கைப்படாத சிடி” என்ற ஆபாசப் பாடலுக்கு விழாவில் அமைச்சர் பொறுப்பில் உள்ள நீங்கள் குத்தாட்டம் போட்டது சர்ச்சையாகியிருக்கிறது.
