2026 MAY 13 Angusam Book WEEKLY BOOK

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 MAY 13…

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் ! மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்கான ஊரில் விவகாரமான ஆசாமி, அந்த ஐந்தெழுத்து சாமி. மூன்றெழுத்து கட்சியின் முக்கியப்புள்ளி. இப்போதும் ஒன்றிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆசாமியை,…

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம்  ! ”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. பரபரப்பு…

சௌடாம்பிகா கல்விக் குழும மாணவா்களின் தொடர் சாதனைகள் !

சௌடாம்பிகா கல்விக் குழுமத்தில் பயின்று 2026 ல் நடைபெற்ற +2 அரசுப் பொதுத் தேர்வில் 596 மற்றும் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களை சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் Dr. எஸ். இராமமூர்த்தி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கி சிறப்பித்தார்

ஓடிடியின் லாப டெக்னிக் ! ‘வாரண்ட்’ தயாரிப்பாளர் ஸ்டேட்மெண்ட்!

பிரசாந்த் பாண்டியராஜுடன் அருள்தாஸ், சாயாதேவி, மீனா, கெளசல்யா வையாபுரி, அருள்ஜோதி உட்பட பலர் நடித்துள்ளனர். மே 22-ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆவதையொட்டி, மே.09-ஆம் தேதி சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்  நடந்தது.

திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !

திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…

நியோமேக்ஸ் ஏலம் : EOW போலீசார் நடத்திய விழிப்புணர்வு முகாம்கள் !

மதுரை அமிர்தா மஹால், சிவகங்கை ராஜ் மஹால், தேனி ஹோட்டல் ரிவேரா மீட்டிங் ஹால், விருதுநகர் அனுமன் காபி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்முகாமில்,

நகராட்சி பூங்காவில் அத்துமீறி  கட்டப்பட்ட கட்டிடம் ! அனுமதி அளித்த அதிகாரி யார் ? கேள்வி எழுப்பும்…

நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் அத்துமீறி கட்டிடத்தை கட்டி வரும் நபர் யார் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டுள்ளனர்.

500-க்கு மேல் 341 பேர் – 32 செண்டம் – அசத்திய மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி !

பள்ளி அளவில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, இதன்வழியே மதுரை மாவட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தின்  பெருமையை பறைசாற்றும் விதமாகவும் கருத்துடன் படித்து சாதனைகளை புரிந்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு பாராட்டினார். 

கூட்டணியை முறித்த காங்கிரஸ் ! சபாநாயகருக்கு கனிமொழி கருணாநிதி எழுதி கடிதம் !

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக இருக்கை வசதி ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சபாநாயகர் ஓம்…