Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 ஆகஸ்ட் 19 வார இதழினை முழுமையாக படிக்க…
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 …
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
அதெல்லாம் சரி, இருமேனி என்ற பெயர் எப்படித்தான் வந்திருக்கும் ?
இரண்டு வகையான சங்கு, அதாவது மன்னார் வளைகுடாவிற்கே உரித்தான Turbinella pyrum var.acuta (ஜாதி) மற்றும் பாக்ஜலசந்திக்கே உரித்தான Turbinella pyrum var.obtusa (பட்டி), இந்த இரண்டும் ஒரே இடத்தில், அதாவது இருமேனி கடல் ஓரத்தில் கிடைக்கின்றன என்பது…
ஆற்று கரைகளை பாதுகாக்குமா பொதுப்பணித்துறை?
விச்சலூர் என்ற ஊரில் இருந்து மேல களிங்கு வரையிலும் உள்ள ஆனந்த காவேரி கரை மிகவும் மோசமான நிலையிலும், இருபுறம் விவசாயிகள் விவசாய காலங்களில் செல்லும் நேரங்களில் முட்செடிகள் மீது உரசி செல்லும்
ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் தரக்கூடாது ! எம்.பி. கார்த்தி சிதம்பரம்
தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம்
5G டவர் மோசடி! ஆன்லைனில் ரூ.2 லட்சம் இழப்பு !
5-ஜி செல்போன் கோபுரம் அமைத்து பணம் ஈட்டலாம் என குறிப்பிடப்பட்டு 2 லட்சம் மோசடி
மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் போராட்டம் !
ஒப்பந்ததாரர் மூலம் தொழிலாளர்களை நியமிக்காமல் நேரடியாக பணி வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
திருச்சி மத்திய சிறையில் வழக்கறிஞர்களுக்கே இந்த நிலையா ?
திருச்சி மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்கள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு அறை மற்றும் அதனுடன் உள்ள கழிவறைகளின் நிலை மிகவும் மோசமாகவும், சுகாதாரமற்றதாகவும்
திமுக மா.செ. பதவியை தக்கவைத்துக்கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் ?
70 வயதுக்கு குறைவானவர்களாகவும்; தொடர்ந்து 15 வருடங்களுக்கு கீழாகவும் 54 மா. செ.க்கள் இருக்கிறார்கள்.
அஜயன் பாலாவின் படைப்புகள் அதிகாரத்தைக் கட்டுடைப்பவை !
அறக்கட்டளை நிறுவனரான சுப்ரபாரதிமணியன், இன்றைய உரையாளர் நட.சிவக்குமார், அஜயன் பாலா ஆகிய மூவரது படைப்புகளும் தவிர்க்க இயலாத இடத்தைப் பெறுபவை
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) போராட்டம் !
ஜி சி சி என்ற பெயரில் தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் கழகங்களே இயக்க வேண்டும். காலி பணியங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
காசு இருந்தால் மட்டும் பேசு ! சுரண்டும் கம்பெனிகள்!
இரயில் டிக்கெட் விலைய இரயில்வே துறை முடிவு பண்ணுது. கரண்ட் விலைய மின்சாரத்துறை முடிவு பண்ணுது. ஆனால் செல்போன் ரீசார்ஜ் விலைய ஜியோ, ஏர்டெல், விஐ மாதிரியான தனியார் கம்பெனிகள் தான் முடிவு பண்றாங்க.
