Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 MAY 13 Angusam Book WEEKLY BOOK
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 MAY 13…
அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !
அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !
மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்கான ஊரில் விவகாரமான ஆசாமி, அந்த ஐந்தெழுத்து சாமி. மூன்றெழுத்து கட்சியின் முக்கியப்புள்ளி. இப்போதும் ஒன்றிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆசாமியை,…
அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம் !
”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பு…
அரசு அமைப்பதில் ஆளுநரின் பங்கு
ஆளுநர், முதல்வராக நியமிக்கும் நபர் பெரும்பான்மை ஆதரவு உள்ளவராக இருக்கிறல் அவர் திருப்தியடைய வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை.
உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் தண்ட கருமம் பிடிச்ச திட்டங்கள்…
இந்த கவர்ச்சி திட்டங்களால், அரசுக்கு அனாவசிய செலவு தான் மிச்சம். ஒவ்வொரு அரசாங்கம் முடியும்போதும் விட்டுப்போகும் கடன் அளவே அதற்கு சாட்சி.
பா*யல் குற்றவாளி பங்கு தந்தையா? திருச்சி பகீர்
திருச்சி பெல் வளாகத்தை அடுத்த கைலாசபுரத்தில் புதியதாக சர்ச் ஒன்றை அருட்தந்தை பிரபு என்பவர் முன்முயற்சி எடுத்து கட்டியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில்,
தொடரும் ரோட்டரியின் அர்ப்பணிப்பு !
மாவட்ட ரோட்டரி குடும்பத்தின் பங்களிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தும் ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.
அலையும் இல்லை மண்ணும் இல்லை … இது பக்கா EVM மோசடி ? பகீர் கிளப்பும் பொன்ராஜ் !
யாருமே முன் அனுமானிக்க முடியாமல் போன தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வைத்து ஆடிய ஆட்டம் என்கிறார்.
பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?
”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.
கட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள் !
அடஞ்சூர் என்ற கிராமத்திலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு, பைப்லைன் வழியாக இந்த நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
சாதி ஒழிப்புப் போராளி கெட்டப் !
உண்மையில், கவின் கொலை ஒரு பேசுபொருளாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தவெகவுக்கு இருந்திருக்குமானால் ஸ்ரீவைகுண்டம் பொதுத்தொகுதியில் கவினுடைய குடும்பத்தாரில் ஒருவரை வேட்பாளராக்கி இருக்க வேண்டும்.
த.வெ.க. ஆட்சி : மாற்றமா? ஏமாற்றமா?
இந்த அரசியல் ”மாற்றத்தை” எப்படி புரிந்து கொள்வது? முதலில் மாற்றம் என்பதுதான் என்ன? மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், எங்கோ ஒரு இடத்தில் அந்தப் பொறுப்பை நாம் அடுத்தவர் கையில் கொடுத்துவிடுகிறோம்.
ஆட்சி மாற்றம் : நித்தியக் கண்டம், பூரண ஆயுசு !
அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் பிற கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி நடத்தும்போது, தான் நினைத்தபடி ஆட்சி செய்யமுடியாமல், கூட்டணிக் கட்சிகளின் கருத்தினையும் அறிந்து ஆட்சி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
