Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 JULY 8 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY 8…
பாக்யா’ராஜ்: என்னும் பத்திரிகையாளர் !
எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்த பாக்யராஜ், அரசியல் பத்திரிகையைத் தொடங்கவில்லை. பல்சுவை .....
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
உறுப்பு மாற்று எனும் உன்னதம் !
உறுப்பு தானம் பலரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.“ஒருவர் மறைந்தாலும், அவரது உறுப்புகள் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கை தரலாம்.
நெருக்கமானவர்களுக்கு அரசு பதவியா?
முதல்வர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக இருந்த ராதன் பண்டிட், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.
சிறார் இலக்கிய முன்னோடி
தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அங்குசம் வார ராசிபலன் 2026 ஜூலை 5 -11
அங்குசம் இதழின் 2026 ஜூலை 5-11 வார ராசி பலன்கள் மற்றும் பரிகார பலன்கள் பற்றி தொகுப்பு
தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம்
கூட்டத்தின் முத்தாய்ப்பாக இது வரையிலும் யாரும் செய்யாத வகையில் பிறருக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு கொடுத்து சிறப்பு செய்தார்.
தனிப்பட்ட தகராறுகளுக்காக பொதுநல வழக்கா? சவுக்கு சங்கருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம் !
அருண் ஐபிஎஸ், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் அருண் ஐபிஎஸ் மீது "பல நூறு கோடிகள் சொத்து சேர்த்ததாக" குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
”சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ மூலம் எனது திரைப் பயணம் முழுமை பெற்றுள்ளது” –…
"சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.
எனக்கு ஆள் தேவையில்லை … நிலம்தான் வேண்டும் ! ஜூலை-03 நீதிமன்ற விசாரணை ! நடந்தது என்ன?
இரண்டாம் கட்ட ஏல நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மயானப்பாதையை ஆக்கிரமித்து வீடு தென்னந்தோப்பு மீன்வளர்ப்பு குளம் ! சர்ச்சையில் அரசு ஆசிரியர்…
ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் தற்போது வரையில், தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.
