Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆன்மீகம்
பைபிள் புனிதமா ? புதிரா ? தொடர் – 1
இயேசு கிறிஸ்து பல உண்மைகளை உவமைகள் (Parables) மூலமே பேசினார். வெளிப்படுத்துதல் (Revelation) போன்ற புத்தகங்கள் பல மர்மமான குறியீடுகளைக் கொண்டுள்ளன.
கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !
காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
அரங்கநாத பெருமானின் பாண்டியன் கொண்டை !
காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார். நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு…
உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!
சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின் அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்
நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.
கேரளா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் !
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
அதிகாலையில் பரணி தீபம்… ! மாலையில் மகா தீபம் …!
பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.
திருவண்ணாமலை தேரோட்டம் …! விண் அதிரும் அரோகரா முழக்கம் …!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்' . இந்த திருக்கோயிலில் "கார்த்திகை தீப திருவிழா' உழக பிரசித்தி பெற்றது .
கிளி முக சுகமுனி வழிபட்ட சுகவனேஸ்வரர் திருக்கோயில் !- ஆன்மீக பயணம்-32
கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார்.
பாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருமாரியம்மன்! ஆன்மீக பயணம்-31
சென்னையில் எல்லோரையும் பரவசப்பட வைக்கும் திருக்கோயில் திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயம். இது புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
சினிமா
இப்பல்லாம் கெட்டவன் தான் ஹீரோ – சரத் சொன்ன உண்மை!
சரத்குமாரிடம் இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை
அமைச்சராவார் திமுக எம்எல்ஏ! டைரக்டர் பாலா சொன்னது!
தயாரிப்பாளர் அம்பேத்குமார் மிக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள். நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.
அங்குசம் பார்வையில் ‘வித் லவ்’
திருச்சியில் அபிஷனும் அனஸ்வராவும் காவ்யாவைச் சந்தித்த பிறகு சில சீன்கள் சற்று குழப்பத் தான் செய்யுது. எடிட்டர் சுரேஷ் குமார் கவனித்திருக்கலாம் .
ஏப்ரல் 30–ல் ராம் சரண்+ புச்சி பாபு சானாவின் ‘பெத்தி’ (peddi) ரிலீஸ்!
பிரம்மாண்ட பான்-இந்தியா ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான 'பெத்தி' ஏப்ரல் 30--ல் ரிலீஸ் ஆகிறது.
பிப்ரவரி 14 -ல் ‘ட்ரீம் கேர்ள்’ ரிலீஸ்!
"இது ஒரு காதல் கதை கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ புரமோஷன்!
‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு டிஜிட்டல் கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது.
”முதல்வர் ஆசைக்கு ஆப்பு ” – விஜய்யை பொளந்து கட்டிய கே.ராஜன்!
‘ப்ராமிஸ்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜனவரி 25-ஆம் தேதி காலை நடந்தது.
‘ஃபோர்த் ஃப்ளோர்’ல என்ன நடக்குது?
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஃபோர்த் ஃப்ளோரில் நடக்கும் திகில் சம்பங்களை சைக்காலஜிகல் த்ரில்லர் ஜானரில் படமாக்கியுள்ளார் டைரக்டர் எல்.ஆர்.சுந்தரபாண்டி.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி+ மோகன்லால் = ‘பேட்ரியாட்’
டேக் ஆஃப்', 'மாலிக்' படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் 'பேட்ரியாட்' படத்தை சர்வதேச அளவிலான ஸ்பை த்ரில்லர் படமாக, விரிந்த களத்துடன் மற்றும் நவீன தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கியுள்ளார்.
உம்மா கொடுத்து அல்வா கொடுத்த தயாரிப்பாளர் !
“மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது. விஜய்சேதுபதி இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிச்சிருக்கார்.
