2026 JUNE 24 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…

அரசு இதனை அங்கீகரிக்கிறதா?

ஒரு குறிப்பேட்டின் விலை 35 ரூபாயாம். விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி கல்வி பயில வேண்டிய மாணவர்கள், அரசியல் கட்சியின் அடையாளங்களை அச்சிட்டுள்ள, இத்தகைய குறிப்பேடுகளை எழுத பயன்படுத்தலாமா?

ஆன்லைன் மூலம் மிரட்டி பணம் பறித்த குற்றவாளிகள் கைது !

எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 செல்போன்கள் மற்றும் போலி வங்கி கணக்கு துவங்குவதற்காக பெறப்பட்ட அனைத்து ஆவணங்கள் கைப்பற்றப்ட்டுள்ளன.

அங்குசம் பார்வையில் ‘அனந்தன் காடு’ 

கோவாவில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே பீச் ரிசார்ட் ஒன்றில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சுனிலை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். அந்த இளைஞன் யார்? சுனிலை ஏன் மிரட்ட வேண்டும்?

ரங்கராஜ் பாண்டேவை ‘ரவுண்ட்’ கட்டிய கவிதா பாரதி!

பத்து நாட்களுக்கு முன்பு படத்தைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நடந்த நிலையில், டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.23-ஆம் தேதி இரவு நடந்தது.

பாம்பு கொத்தும்! பாம்பை வைத்து படம் எடுத்தால் வசூல் கொட்டும்!

நாகபந்தத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன். 23- ஆம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

“பிரஸ் ஷோவில் பிரஸ் சொல்வதை நம்பாதீர்கள்” -’ஹபீபி’ சக்சஸ்மீட்டில் சுரேஷ்காமாட்சி!

படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.22-ஆம் தேதி இரவு நடந்தது.

நாகலாந்து சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களின் துணிச்சலும்.. தமிழ்நாடு முதல்வரின் இரட்டை வேடமும்

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது.

கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர் ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக கைது

பூட்டிய அறைக்குள் சிக்கிய பெண் ! தீயணைப்புத் துறை அதிரடி !

மதுரை ஐராவத நல்லூர்பகுதியில் வீட்டிற்குள் சிக்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..