Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !
அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !
மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்கான ஊரில் விவகாரமான ஆசாமி, அந்த ஐந்தெழுத்து சாமி. மூன்றெழுத்து கட்சியின் முக்கியப்புள்ளி. இப்போதும் ஒன்றிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆசாமியை,…
தீபாவளியும் – தீப ஒளியும் முனைவர் சீமான் இளையராஜா
தீபாவளியும் - தீப ஒளியும் - முனைவர் சீமான் இளையராஜா
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பல விதமான புராணக்கதைகள் உண்டு. இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள்…
எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )
ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"
அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !
தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....
சாணக்கியாவின் தந்திரம் ! அம்பலப்படுத்தும் அங்குசம்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் 2026 வடக்கு மண்டலம் 48 தொகுதிகளில் அங்குசம் நடத்திய களநிலவரம் பொறுத்து திமுக கூட்டணி-24 தொகுதிகள் அதிமுக கூட்டணி-20 தொகுதிகள் மற்றும் இழுப்பறி தொகுதிகளாக -4 தொகுதிகளாக அறிவித்துள்ள நிலையில்.....
அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம் !
”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பு…
பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…
அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் !
நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில்…
திருச்சி மலைக்கோட்டையில் இன்று கோலாகலம்…!
கடந்த. 25 ந் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26 ந்தேதி திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
பயணிகள் வெயிலில் கடும் அவதி…!
அக்னி வெயில் தொடங்காத நிலையில் கடும் வெப்பம் நிலவி வருவதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பள்ளி விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்லும் குழந்தைகள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு…!👮♂️👏
தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! 💐
தரைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது….
சாலையோர வியாபாரிகள் 2014 சட்டப்படி கடைகளை அகற்றுவதற்கு வெண்டிங் கமிட்டியில் பேசி முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களை வியாபார நலனை உறுதிபடுத்திடும் வகையில் மாற்று இடம் ஏற்பாடு செய்த பிறகுதான் எடுக்க முடியும்
அரசு மருத்துவமனையில் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு…!
திருச்சியில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கடும் வெப்பத்தால் ஏற்படும் கொப்பளம்,உடல் சோர்வு, மயக்கம்போன்றவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாங்க என்ன பன்ன முடியும்? விதிமுறையை தளர்த்துங்க! FSSAI-க்கு கோரிக்கை !
உணவுப்பாதுகாப்பு தரத்தை பாதிக்காமல், மாவுத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை நிறுவனங்களைப் (MSMEs) பாதுகாக்க பெரிதும் உதவும் என கோரிக்கை
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே-15 க்குப் பின் கூட்டலாம்!
எஸ்.கே. ஹல்தர் இந்திய நீராற்றல்துறை தலைமை அதிகாரியாக இருந்தபோது, அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா (காங்கிரசு) – மேக்கேதாட்டு அணைக்கான சுருக்கமான அறிக்கையை அளித்து அனுமதிகோரினார்.
இந்தியாவையே அதிர வைக்கப் போகும் ‘தி இந்தியா ஸ்டோரி’
மனித வாழ்வையே நாசமாக்கும் பிரச்சனையை இந்தக் கதைமூலம் சொல்லியுள்ளோம். சமூகப் பொறுப்புணர்வுடன் இதை தயாரித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
மே.15 முதல் பிரைம் வீடியோவில் ‘எக்ஸாம்’
புஷ்கர்-காயத்ரி கூறும் போது, “இந்த எக்ஸாம் சீரிஸில் மனிதர்களின் ஆசை, அநீதி அதனால் ஏற்படும் நெறிமுறைச் சிக்கல்களை இதில் சொல்லியிருக்கிறோம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில்…!சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்…!
தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் மதுரை மாநகரகாவல் துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் பலத்த…
