Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 ஆகஸ்ட் 12 வார இதழினை முழுமையாக படிக்க
* போலீசார் அரசியல் அடியாட்கள் அல்ல!
* உதயநிதி கைது : அழுத்தம் கொடுத்தது யார்?
* ஓடு ... ஓடு ... வர்றான் பாரு வேட்டைக்காரன் ! - ஆளுநரையே அலறவிட்ட காலம் மறைந்து, ரீல்ஸ்க்காக ஓடிக்கொண்டிருக்கிறதா மாற்றத்துக்கான நாயகனின் ஆட்சி?
*…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
பிம்ப அரசியலின் பின்னால் எதேச்சதிகாரம் !
மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தக் காவல் துறை அராஜகத்தையும், சட்டமீறலையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் நிலைக்கு அரசியல் சூழல் நச்சுமயமாக்கப்பட்டுள்ளது.
ஓடு.. ஓடு… வர்றான் பாரு வேட்டைக்காரன் !
ஆளுநரையே தலைதெறிக்க ஓடவிட்டது கடந்த ஆட்சியின் பாஜக எதிர்ப்பு அரசியல். “ஓடு...ஓடு... வர்றான் பாரு வேட்டைக்காரன் ..”
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு ! வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கடத்திச்சென்று, பாலியல் தாக்குதலுக்குதல்
கல்வியில் சமத்துவமின்மையை உருவாக்கும் தமிழக பட்ஜெட் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை…
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை மறுத்துவிட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, அதாவது 9ம் வகுப்பு முதல் 12 வரை, மிகச் சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் தருவது கர்மவீரர் காமராசர்
ஆகஸ்ட் 28-ல் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!
காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது.
நேர்மையைக் காப்பாற்ற போராடும் ‘மக்கள் காவலன்’
"கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்ஷன் டிராமா இது .
12 வயது மகன் மரணத்திற்கு முன்னால் நடந்தது என்ன ? சவுக்கு சங்கர் மனைவி
பிரபல யூட்யூபில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய மனைவி நிலவு மொழி ஆகியோரின் 12 வயது குழந்தை நியோ நேற்று 05.08.2026 தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நிலவுமொழி தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ள தகவல்
யாராவது இந்த நெடிய கொடுங்கனவில்…
தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடத் தடையாக இருப்பது எது?
தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
உங்க கட்டுரையை பார்த்தேன் !
மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.
