அங்குசம் 2026 ஆகஸ்ட் 19 வார இதழினை முழுமையாக படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 …

இந்தியாவின் 80வது விடுதலை நாளில் சமதர்மம் வெல்ல சபதம் ஏற்போம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை…

" ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல; அது முதன்மையாக இணைந்து வாழும் முறை, பகிரப்பட்ட அனுபவம், மற்றும் சக மனிதர்கள் மீதான மரியாதையும் போற்றுதலும் கொண்ட மனப்பான்மையாகும்."

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ”சுதந்திர தின விழா – 2026” கொண்டாட்டம் !

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேசத்தில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலித்தனர்.

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பத்திரப்பதிவுத்துறை கலந்தாய்வு கூட்டம்

வருகை இல்லா பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் கொண்டுவரப்படுகிறது என்றும் வருகின்ற 17ஆம் தேதி First Plot First Flat ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார்.

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !

சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !

பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி,

74-ல் 32 பேருக்கு MBBS சீட் ! அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் சாதனை!

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.

கர்நாடக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 31-ல் மேகதாது முற்றுகைப் போராட்டம்! – மல்லை சி.ஏ.சத்யா!

தமிழ் நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து மேகதாதுவில் அணைக்கட்ட ஆயத்தமாகி வரும் கர்நாடக அரசை கண்டித்து 31/08/2026 திங்கட்கிழமை திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மேகதாது முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

17 ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம் … அர்ச்சக மாணவர்கள் !

இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில்

அங்குசம் பார்வையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

2018 பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார் தமிழ்நாட்டின் பெரிய தொழிலதிபர்  சஞ்சய்