2026 JULY 8 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 JULY 8…

“கமெண்ட்களுக்கு 2 மணி நேரம்… மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது நேரம்?”

"ஒரு அமைச்சரின் நேரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்காக செலவிடப்பட வேண்டுமா? அல்லது மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டுமா?"

TET வினாத்தாள் -“பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள்…” கூடுதல் மதிப்பெண்…

மொத்த மதிப்பெண்கள்கள் 150 இல் 60% வினாக்கள்  பாடத்திட்ட வரம்பினை மீறி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. (Out of syllabus)  இதனுடைய உள்நோக்கம் தான் என்ன?..

தடுப்பு மருத்துவ பராமரிப்பை தினசரி பழக்கங்களில் இணைப்பது ஏன் தெரியுமா ?

திரு. அமர்நாத் சக்சேனாஇ தலைமை தொழில்நுட்ப அதிகாரி - வணிகம்இ பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் ( முன்னர் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்று அழைக்கப்பட்டது )

கருப்பையில் கோளாறு: கத்தியில்லாமல் கச்சிதமாக முடித்த திருச்சி ஜி.எச். மருத்துவர்கள்!

திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் கதிரியக்கத் துறை சார்ந்த மருத்துவர்கள் குழுவினர் செல்டிங்கர் நுட்பத்தின் மூலம் இருபக்க துடை தமனி அணுகலைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட கூபக எதிர்பதய நாள பதிவு (பெல்விக் ஆஞ்சியோகிராபி)…

தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்!

ஹீரோயின் செண்ட்ரிக் படமாக தயாராகும் இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஆறு பேரை ஒன்றாக்கி, ‘தி ஆல்பா யூனிட்’

முத்துவேலாக அருள்நிதி! ‘அருள்வான்’ நியூஸ்!

17-ஆம் தேதி ‘அருள்வான்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூலை.06-ஆம் தேதி காலை நடந்தது.

திருச்சி – மாகாளிகுடி முத்தீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணியில் மோசடி – முறைகேடு ! பகீர் பின்னணி…

கோவில் திருப்பணி விவாத பொருளாக மாறிய நிலையில் ஸ்தபதியார் குமார் என்பவர் அவசரகதியில் புணரமைப்பு வேலைகளை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக செய்து வருவதால் கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் உள்ளிட்ட இடங்கள்

ஊர் பெயரிலேயே தீண்டாமை … ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !

பேச்சுவாக்கில், காலனி ஆட்கள் என்று அழைத்து வந்த நிலையில், ஊர்ப்பெயரும் அவ்வாறே மாறியிருக்கிறது. வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஆவணங்களிலும் எஃப்.கீழையூர் காலனி என்பதாகவே வழங்கி வந்திருக்கிறார்கள்.