Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆன்மீகம்
பைபிளில் உள்ள இரண்டு “பரம ரகசியங்கள்” !
பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிவியல் ரீதியாக "Entropy" (வெப்ப இயக்கவியல் விதி) உறுதிப்படுத்துகிறது. இதையே பைபிளும், "வானமும் பூமியும் ஒழிந்துபோகும்" என்று மத்தேயு 24:35 இல் கூறுகிறது.
கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ? – தொடர் – 4
இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால், கிறிஸ்தவர்கள் இதனை ஒரு 'தெய்வீக அற்புதம்' என்று கருதுகின்றனர்.
“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழப்பான்; என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் காப்பான்”
"ஜீவனைக் காப்பது" என்பது ஒரு மனிதன் தன் சுயநலம், உலக ஆசைகள், உடல் சுகம் மற்றும் உலகப் புகழைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது.
உலகம் 6 நாட்களில் படைக்கப்பட்டதா ? இது அறிவியலா அல்லது குறியீடா ? தொடர் – 2
"சாயங்காலமும் விடியற்காலமுமாகி" என்ற சொற்றொடர் அதிகமுறை மீண்டும் மீண்டும் வருவதால், இது 24 மணிநேரக் கொண்ட ஆறு சாதாரண நாட்களைக் குறிக்கிறது என்கிறார்கள்.
பைபிள் புனிதமா ? புதிரா ? தொடர் – 1
இயேசு கிறிஸ்து பல உண்மைகளை உவமைகள் (Parables) மூலமே பேசினார். வெளிப்படுத்துதல் (Revelation) போன்ற புத்தகங்கள் பல மர்மமான குறியீடுகளைக் கொண்டுள்ளன.
கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !
காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
அரங்கநாத பெருமானின் பாண்டியன் கொண்டை !
காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார். நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு…
உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!
சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின் அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்
நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.
கேரளா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் !
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
சினிமா
அரை மணி நேரத்தில் ’நச்’சுன்னு முடிந்த ‘தடயம்’ நன்றி விழா!
ரிலீசான ஐந்தே நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்ததால், ‘தடயம்’ வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா,
மெகா திட்டத்துடன் கோலிவுட்டில் களம் இறங்கியுள்ள கண்ணன் ரவி!
பல தொழில்களில் பல நூறு கோடிகள் குவிந்தாலே, தொழிலதிபர்களின் அடுத்த குறி சினிமா தானே. அந்த குறியின்படி மெகா திட்டத்துடன் கோலிவுட்டில் குதித்துள்ளார் தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி.
அங்குசம் பார்வையில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’
இயக்குனர் ஏ.எல். விஜய்யிடமிருந்து இப்படி ஒரு குட் லவ் ஃபீலிங் படமா?ன்னு ஆச்சர்யமா இருக்கு. அந்தளவுக்கு படத்தின் கதையையும் திரைக்கதையையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதி இரண்டேகால் மணி நேரமும் ரசிகர்களை
கமலா தியேட்டரை கதிகலங்க வைத்த ‘லீடர்’ ஃபங்ஷன்!
1 நிமிடம் 21 வினாடிகள் ஓடும் ‘லீடர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா தியேட்டரில் மார்ச்.05-ஆம் தேதி நடந்தது. விழாவிற்கு மீடியாவை அழைக்க வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் படத்தின் பி.ஆர்.ஓ. அண்ணன் நிகில் முருகன்.
அங்குசம் பார்வையில் ‘முஸ்தபா முஸ்தபா’
டிவி சேனலில் வேலை பார்க்கும் சதீஷும் சுரேஷ் ரவியும் சேனலின் டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக ஸ்போர்ட்ஸ் டாக்டர் மோனிகாவை அழைத்து வந்து ஷூட்டிங் எடுக்கிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘99/66’
சிறுவயதிலேயே புத்தர் மீது நாட்டம் கொண்டு அவரின் போதனைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் ஸ்வேதா. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார்
அங்குசம் பார்வையில் ‘அனோமி’
இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘வடம்’
செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது.
அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’
குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார்.
ஒரே படம், அய்ந்து டைரக்டர்கள், அய்ந்து காதல்கள்!
“அய்ந்து டைரக்டர்களின் காதல் உணர்வுகளுக்கு ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். காதலும் உயிரும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதைப் பேசுகிறது இப்படம்”
