Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆன்மீகம்
நஞ்சன்கூடு கோயில்: (கர்நாடகா)
நஞ்சன்கூடு மந்திர் வரைகிறது ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயில் தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது தெற்கின் வாரணாசி.
சூரிய சந்திரர்கள் வழிபடும் கைலாச நாதர் ஆலயம் !
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்
275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர்
மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்
கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.
அன்பு செய்து வாழும் போது மனிதர் ஆகிறோம் !
இன்றைய காலங்களில் அன்பு என்ற வார்த்தை வேறு பேச்சுக்கு அடிமை ஆகி விட்டது. ஆனால், இயேசுவின் அன்பு தன்னையை கையளிக்கும் அன்பாக மாறி உள்ளது.
கந்த சஷ்டி விரதம் வழிபாட்டு முறைகள்!
முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த விரதமாக கருதப்படுவது கந்த சஷ்டி விரதம் ஆகும்
சூரபத்மனை வதம் செய்யும் ”சூரசம்ஹார” வரலாறு! – ஆன்மீக பயணம்
சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.
பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக தொடா்
காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…
சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ! ஆன்மீக தொடா்
சென்னிமலைக்கு சுமார் மூன்று மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் சொரு மணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெரு நகரமாயும் ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்…
தீபாவளி வரலாற்றுப் பின்புலமும் நம் பாரம்பரிய சிறப்பும் !
தீபாவளி வரலாற்றுப் பின்புலமும் நம் பாரம்பரிய சிறப்பும்!
ஒளி வென்ற இருளின் திருநாளாக அறியப்படும் தீபாவளி, இன்று மகிழ்ச்சியின், பகிர்வின், நம்பிக்கையின் அடையாளமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஒளி திருவிழாவின் பின்னால்…
சினிமா
மெண்டலாகிச் சாகும் இன்ஃப்ளூயன்சர்கள் !
இந்தக் கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருடைய வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது.
கேமராவை விற்று படம் எடுத்த தயாரிப்பாளர்!
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்
கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ”IPL (இந்தியன் பீனல் லா)”
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'IPL (இந்தியன் பீனல் லா).
“அழகுச் சிலை ஆண்ட்ரியா”-‘மாஸ்க்’ விழாவில் விஜய் சேதுபதி!
வரும் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் வெங்கட சுப்பாராவ் அரங்கத்தில் நவம்பர் 09-ஆம் தேதி இரவு கோலாகலமாக நடந்தது.
ஆட்டோகிராஃபில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோக்கள்! – ரீ யூனியன் & ரீ ரிலீஸ் நியூஸ்!
அனைவரின் மனங்களிலும் பழைய நினைவுகளைக் கிளறி இன்புறச் செய்த அப்போதைய ஆட்டோகிராஃபை இப்போதைய டிஜிட்டல் டெக்னாலஜியின் உதவியுடன் 50 லட்சம் செலவழித்து
அங்குசம் பார்வையில் ‘அதர்ஸ்’
செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் கிரிமனல்தனங்களைச் சொல்லி நம்மை பகீரடைய வைக்கிறது இந்த ‘அதர்ஸ்’.
வீரப்பனுக்கே டஃப் கொடுக்கும் பிரபுசாலமன்! – ‘கும்கி-2’ சீக்ரெட்!
மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன்".
அங்குசம் பார்வையில் ‘பரிசு’
ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார்.
மன்னிப்புக் கேட்ட விஷ்ணு விஷால்! – ஏன்? என்னாச்சு?
விமர்சகர்கள் பாராட்டாலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பாலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ந்த விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் அக்டோபர் 04- ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
ஆக்சன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ”தீயவர் குலை நடுங்க” !
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
