2026 JUNE 24 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…

பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே, வெறும் 275 ரூபாயில் ஓராண்டு திறன் பயிற்சியா?

திருச்சிராப்பள்ளியில் இயங்கிவரும் (NATIONAL COUNCIL FOR VOCATIONAL EDUCATION AND TRAINING –NCVET) நிறுவனம்தான், தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் அங்கீகாரமுள்ள சான்றிதழுடன்கூடிய (கைவினைஞர் பயிற்சிதிட்டம் – CTS) முழுநேர திறன்…

ஆதார் ரேசன் அட்டைகளை வீசி எறிந்த பழங்குடி மக்கள் !

சட்டமன்றத் தேர்தல் முடிந்து விழுப்புரம் வட்டாட்சியரை சந்தித்து பட்டா சம்மந்தமாக கேட்டபோது கோப்புகள் தொலைந்து விட்டது. மீண்டும் மனு கொடுங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதால்

உலகின் பல சாதனை மனிதர்களின் ஊற்றாய் திருச்சி தேசியக்கல்லூரி !

பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு

ஆன்லைன் மோசடி – மேற்கு வங்கத்திற்கே சென்று தட்டித்தூக்கி வந்த தென்காசி போலீசார் !

சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என வந்த விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லால்குடி ரவுண்டானா !.

நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பயணிகள் ஏறும் இடத்தில் வைக்கபடும் பேனர்களையும் விளம்பரப் பலகைகளையும் கடை முன்னே நிறுத்தக்கூடிய இருசக்கர வாகனங்களை நிறுத்த விடாமலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹீரோவானார் டைரக்டர் ஷங்கரின் மகன்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப்படத்திற்கு ‘லவ்வர் பாய்’ என டைட்டில் வைத்துள்ளார்கள்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அரசுப்பள்ளி மாணவன் !

லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர் சுரேந்தர் கலந்து கொண்டு தனது சிறப்பான துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று

அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உலகை திரும்பிப்பார்க்க வைத்த திருச்சி விஞ்ஞானி !

அரசுப்பள்ளியில் அதுவும் தமிழ்வழியில் பயின்றவர். விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, மேல்நிலைக் கல்வி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) ஆகிய இருதேர்வுகளிலும் இவர் முதலிடம் பிடித்திருந்தா

எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்!

இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை வேலிகளை தாண்டி புகுந்து கடித்து குதறுவதும் தொடர்கதையாக உள்ளது.