Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 ஜூலை 22 அங்குசம் வார இதழை முழுமையாக படிக்க…
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY 22…
”2026 மே ” யாவரும் கேளீர் மாத இதழ் – முழுமையாக வாசிக்க..
”2026 மே” யாவரும் கேளீர் மாத இதழ் - முழுமையாக வாசிக்க..
புற்றுநோய் பிடியில் 2 வயது பெண் குழந்தை : சாதுர்யமாக மீட்ட அரசு மருத்துவர்கள்!
புற்றுநோயை முழுமையாக அகற்றுவதையும், நோயின் நிலையைத் துல்லியமாகக் கண்டறிவதையும் உறுதி செய்வதற்காக, இந்த அறுவை சிகிச்சையில், புற்றுநோய் பாதித்த வலது சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள நிணநீர் கணுக்களும் முழுமையாக அகற்றப்பட்டன.
ஒரே நாளில் 9 மாவட்டங்களில் 3,284 வழக்குகள் !
வாகனத் தணிக்கையின் போது விதிகளுக்கு புறம்பாக பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் 7 வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
TR ரமேஷ் முகமூடியை ஆதாரத்துடன் கிழித்த பழனி முருகன் !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் நகரை சேர்ந்த திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவரால் 24.03.2003 தேதியில் உயில் சாசன ஆவண எண்.08/2003 மூலம் இத்திருக்கோயிலுக்கு சொத்துக்கள் சில மட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
“விபத்து நடந்தால் கைதுதான்… அமைச்சர் கீர்த்தனாவிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் குமுறல்!
ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்யும் நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார்.
ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா! – உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உருக்கம்
அறிவியலைத் தாண்டி அன்பு வென்றதற்கான ஒரு சாட்சியம், என் தாயின் இறுதிப் பயணம். அடிபணிய வைத்த பக்கவாதம் மற்றும் நீண்டகால ஞாபக மறதி நோய் உடனான போராட்டத்துக்குப் பிறகு,
ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது !
ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணான ஊடகம்/ பத்திரிகையின் மீது இளம்தலைமுறை நம்பிக்கை இழப்பது ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழப்பதாகும். அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
காகிதப்பை தினம்: தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்!
பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
‘சிறுதானியங்களின் தேவை’ சாந்தா ஷீலா நாயர் அறிவுரை !
வாழ்வாதாரம் உயர வேண்டும். அதோடு வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். பசு மாடு வளர்த்து பாலை விற்று விட்டு பழைய சோறு சாப்பிடும் நிலையில் ஏழைகள். இந்த நிலை மாறிட வேண்டும்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் சாலை மறியல் !
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமானது திடீரென அம்மா மண்டபம் மற்றும் படித்துறை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்கு உண்டான இடம் உள்ளது எனக் கூறி அளவைகள் நடும் பணி நடைபெற
மீண்டும் சிக்கிய காவல் துணை ஆய்வாளர் சரவணன்…!
சிறை கூட்டாளிகளான துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் தேன் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி ஆகியோர் அடுத்த கொலைக்கு சதி திட்டம் தீட்டி உள்ளனர்.
