ஆன்மீகம்

உலகம் 6  நாட்களில் படைக்கப்பட்டதா ? இது அறிவியலா அல்லது குறியீடா ? தொடர் – 2

"சாயங்காலமும் விடியற்காலமுமாகி" என்ற சொற்றொடர் அதிகமுறை மீண்டும் மீண்டும் வருவதால், இது 24 மணிநேரக் கொண்ட ஆறு சாதாரண நாட்களைக் குறிக்கிறது என்கிறார்கள். 

பைபிள் புனிதமா ? புதிரா ?  தொடர் – 1

இயேசு கிறிஸ்து பல உண்மைகளை உவமைகள் (Parables) மூலமே பேசினார். வெளிப்படுத்துதல் (Revelation) போன்ற புத்தகங்கள் பல மர்மமான குறியீடுகளைக் கொண்டுள்ளன. 

கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !

காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

அரங்கநாத பெருமானின் பாண்டியன் கொண்டை !

காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார்.  நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு…

உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!

சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின்  அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்

நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.

அதிகாலையில் பரணி தீபம்… !  மாலையில் மகா தீபம் …!

பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.

திருவண்ணாமலை தேரோட்டம் …! விண் அதிரும் அரோகரா முழக்கம் …!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்' . இந்த திருக்கோயிலில் "கார்த்திகை தீப திருவிழா' உழக பிரசித்தி பெற்றது .

கிளி முக சுகமுனி வழிபட்ட சுகவனேஸ்வரர் திருக்கோயில் !- ஆன்மீக பயணம்-32

கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார்.

சினிமா

‘வித் லவ்’ சக்சஸில் ஹீரோவுக்கு டவுட் !             

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்தாலும் இதான் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. பிரீமியர் ஷோ முடிந்து வீட்டுக்குப் போனதும் அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டிப் பிடித்து வாழ்த்தியதும் என் கண்கள் கலங்கிருச்சு.

அங்குசம் பார்வையில் ‘மைலாஞ்சி’

ரிஷா மனசொடிந்திருக்கும் இந்த நிலையில் தான் பறவைகளை போட்டோ எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். ஒரு எதேச்சையான சந்திப்பில் க்ரிஷாவைப் பார்க்கிறார். தான் போட்டோ எடுக்க  விரும்பும் பறவை பற்றிச் சொல்கிறார் ஹீரோ.

அங்குசம் பார்வையில் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’

கிளுகிளு…குளுகுளு…ஜிலுஜிலு படங்களின் ரசிர்களுக்காகவே தனது பணத்தை செலவழித்த பரந்த மனசுக்காரர்  தயாரிப்பாளர் கோவை ரமேஷ்

அங்குசம் பார்வையில் ‘மை லார்ட் ‘

“அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை” என்ற வள்ளலாரின் தத்துவம் தான் இந்த ’மைலார்ட்’ -ன் மிக முக்கிய மேட்டர். இதை முன்னிலைப்படுத்தி இரக்கமும் ஈகை குணமும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் குணம், அதிலும் மனிதம் மட்டுமே

இப்பல்லாம் கெட்டவன் தான் ஹீரோ – சரத் சொன்ன உண்மை!

சரத்குமாரிடம் இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை

அமைச்சராவார் திமுக எம்எல்ஏ! டைரக்டர் பாலா சொன்னது!

தயாரிப்பாளர் அம்பேத்குமார்  மிக நல்ல  கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள். நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.

அங்குசம் பார்வையில் ‘வித் லவ்’

திருச்சியில் அபிஷனும் அனஸ்வராவும் காவ்யாவைச் சந்தித்த பிறகு சில சீன்கள் சற்று குழப்பத் தான் செய்யுது. எடிட்டர் சுரேஷ் குமார் கவனித்திருக்கலாம் .

நிதி மோசடி