2026 JUNE 03 – அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026  JUNE…

கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!

மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு வாய்ப்பா?மின்சாரத்துறை அமைச்சர் அளித்த ஷாக் பதில்…

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் யாராக இருந்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது

இருமேனியின் சரித்திரச் சண்டை !

இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார்

தொடரும் சாதிய வன்கொடுமைகள் ! நடவடிக்கையை எடுக்குமா தவெக தலைமை ?

தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல.

ஆவணப்படம் திரையிடல் தடைக்குக் கண்டனம் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை !

“மக்கள் ஒற்றுமையைக் காக்கும் காவல் துறையின் பணியைத்தான் இந்த ஆவணப்படமும் கலை வடிவில் செய்கிறது. இதை அரங்க நிகழ்வாக திரையிடுவதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை”

கொ** குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை, 2 இலட்சம் அபராதம் !

இரண்டு ஆயுள் தண்டணையும், இரண்டு லட்சம் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 4 வருடம் கடுங்காவல் தண்டணையை ஏக்காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 ல் கண்ணாடித் துண்டுகள் தொகுப்பு நூல் வெளியீடு.

நூலினை வெளியிட்ட நூலேணி பதிப்பக உரிமையாளரும் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்றவருமான கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழாவின் நோக்கவுரையில் கண்ணாடித்துண்டுகள் தொகுப்பு குறித்து வாழ்த்துகள் கூறினார்.

அனைத்து பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் – அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்…

கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கலைஞரின் படைப்பாற்றல் – ஏ.டி.பன்னீர்செல்வம்

1952ஆம் ஆண்டு கலைஞரின் எழுத்தோவியத்தில் வெளியாகி, தமிழ்த் திரையுலகில் திருப்புமுனை ஏற்படுத்திய பராசக்தி படத்தில், கல்யாணிக்கு குழந்தை பிறக்க இருப்பது பற்றி குடும்பத்தினர் பேசிக்கொள்வார்கள்.

அம்மா உணவகம் பக்கத்திலேயே டாய்லெட் – இது மாற்றமில்லை துர்நாற்றம் !

மூக்கைப் பிடித்துக் கொண்டு ஏழை மக்கள் உணவை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இப்போது தான் பார்க்கின்றோம்.மக்கள் எங்களை பற்றி என்ன பேசுவார்கள்.