ஆன்மீகம்

பங்குனி உத்திரம் பெளர்ணமி திருநாள் – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் ….

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு, முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் பங்குனி உத்திரம் திருநாள் முருகனின் திருத்தலங்கள்

மன்னிப்பு என்பது வார்த்தை அல்ல…. செயல்

தவறு செய்தவரைத் தண்டிப்பதை விட, அவரை மன்னிப்பதன் மூலம் அந்த மனிதருக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கிறது. அதே சமயம், மன்னிக்கும் நமக்கும் மனக்கசப்பிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கிறது.

ஆன்மீகமும், அறிவியலும் -பைபிள் புதிரா புனிதமா?

மனிதர்கள் பூமி ஏதோ ஒன்றின் மேல் தாங்கி நிற்கிறது என நம்பிய காலத்தில், யோபு 26:7-ல் "பூமியைப் பாழிலே (வெற்றிடத்தில்) தொங்கவிடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

பைபிளில் உள்ள இரண்டு “பரம ரகசியங்கள்”  !

பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிவியல் ரீதியாக "Entropy" (வெப்ப இயக்கவியல் விதி) உறுதிப்படுத்துகிறது. இதையே பைபிளும், "வானமும் பூமியும் ஒழிந்துபோகும்" என்று மத்தேயு 24:35 இல் கூறுகிறது.

கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ?  – தொடர் – 4

இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால்,  கிறிஸ்தவர்கள் இதனை ஒரு 'தெய்வீக அற்புதம்'  என்று கருதுகின்றனர்.

“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழப்பான்; என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் காப்பான்”

"ஜீவனைக் காப்பது" என்பது ஒரு மனிதன் தன் சுயநலம், உலக ஆசைகள், உடல் சுகம் மற்றும் உலகப் புகழைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது.

உலகம் 6  நாட்களில் படைக்கப்பட்டதா ? இது அறிவியலா அல்லது குறியீடா ? தொடர் – 2

"சாயங்காலமும் விடியற்காலமுமாகி" என்ற சொற்றொடர் அதிகமுறை மீண்டும் மீண்டும் வருவதால், இது 24 மணிநேரக் கொண்ட ஆறு சாதாரண நாட்களைக் குறிக்கிறது என்கிறார்கள். 

பைபிள் புனிதமா ? புதிரா ?  தொடர் – 1

இயேசு கிறிஸ்து பல உண்மைகளை உவமைகள் (Parables) மூலமே பேசினார். வெளிப்படுத்துதல் (Revelation) போன்ற புத்தகங்கள் பல மர்மமான குறியீடுகளைக் கொண்டுள்ளன. 

கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !

காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

சினிமா

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் காரணம் “யூத்” தயாரிப்பாளர் கருப்பையா!

“எங்களின் முதல் தயாரிப்பே 50 கோடி வசூல் செய்திருப்பது சாதனை தான். தமிழில் மட்டுமல்ல, இப்போது தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது அதைவிட சந்தோஷம்.

விஜய்யை வெளுத்துக்கட்டும் ‘டிஎன் 2026’

முழுக்க முழுக்க அரசியல் சரவெடி காமெடியுடன் வரும் இந்த டிஎன் 2026-ல் அச்சு அசல் தவெக தலைவர் விஜய்யை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார்களாம்.

செவன் ஸ்டார் ஓட்டலை கதிகலக்கிய ‘லெஜெண்ட்’ ரசிகர்கள்!

நிகழ்ச்சி அரங்கத்திற்குள் சரவணன் நுழைந்ததுமே…ரசிகர்களின் வாழ்க கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளந்து, செவன் ஸ்டார் ஓட்டலையே கதிகலக்கியது.

 ‘ராவடி’ ஷூட்டிங் ஓவர்!

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை புதுமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். படத்தில் ஐஸ்வர்யா சர்மா, ஜான்விஜய், சத்யன், நோபிள் கே.ஜேம்ஸ், ஷாரிக்ஹசன், அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 10 முதல் ஜி-5-யில் ‘காக்கி சர்க்கஸ்’

“இந்த திரைக்கதையை கணிக்கவே முடியாது. அதே சமயம் வேகமாகவும் காமெடியுடனும் நிஜத்தன்மையுடனும் நிறைந்த கேரக்டர்களைக் கொண்டது இந்த வெப் சீரிஸ்.

“சினிமாவில் உண்மையைச் சொல்வது பெரும்பாடு” – சென்சாரைப் பொளந்து கட்டிய ஆர்.கே.செல்வமணி!

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’வும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் வாங்கியுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘நீ ஃபார் எவெர்’

முதல் படம் எனத் தெரியாத அளவுக்கு  நன்றாகவே ஸ்கோர் பண்ணிவிட்டார் அறிமுக ஹீரோ சுதர்சன் கோவிந்த். “நம்ம குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசியதே இல்லை.

அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’

1600—ஆம் ஆண்டு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் கதை ஆரம்பித்து 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சியில் தொடர்ந்து

“விஜய் சேதுபதியால் தான் நடந்தது” ஜியோ ஹாட் ஸ்டார் தலைமை நிர்வாகி பெருமிதம்!

“தமிழ் வெப் சீரிஸில் முதன்முதலாக நடித்திருக்கேன். ஒரு ஹீரோவின் வெட்டப்பட்ட தலையிலிருந்து கதை ஆரம்பித்ததால் எனக்கு  இது மிகவும் பிடித்தது.

நிதி மோசடி