2026 JUNE 4 -10 – அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…

கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!

மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…

தள்ளாடும் MSME நிறுவனங்கள் ! தலைதூக்க விடாத மின்வாரியத்தின் அடாவடி வசூல் !

பொருட்கள் உற்பத்தியில் மின்சாரம் ஒரு முக்கிய உள்ளீட்டுச் செலவாக இருப்பதால், மின்வாரியத்தின் இத்தகைய கடுமையான கட்டண உயர்வுகள் உற்பத்திதிறன், போட்டித்தன்மை மற்றும் வேலை வாய்ப்புகளில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.

அல்லுசில்லு வாயில வந்திரும் அன்பர்கள்

தவெக ஏற்படுத்தியிருக்கும் அறிவுச்சீரழிவை, செவிட்டில் அறையும் படி தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் இது மாதிரியான பகடியே தீர்வு.

அண்ணாமலை என்ன செய்ய போகிறார் !

ஊடகங்கள் அண்ணாரை ஒப்பற்ற தலைவனாகச் சித்தரிக்கும்.. அண்ணார் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வார்.. ஆளும் த.வெ.க அண்ணாரை பிரதான எதிர்க்கட்சிபோல் நடத்தும்..

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ ஷூட்டிங் நிறைவு!

பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர் பாணியிலான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’-ன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜூலையில் படம் ரிலீசாகலாம்.

‘ஆட்டி’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

‘அயலி’ அபிநட்சத்திரா, காதல் சுகுமார், செளந்தர், பிரவீன் பழனிச்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று ரிலீசாவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘ஆட்டி’ இப்போது ஜூன்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அன்பா? கேவலமா? குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கும் ‘திருமணம் கடந்த உறவுகள்’!

தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தாரையும் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் சேர்த்து அழித்துவிடும்.

தெய்வம் நின்று கொல்லும்!

தலைமைச் செயலகம் என்பது வெறும் அரசு அலுவலகம் அல்ல, அது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு புனிதமான கோயில் என்ற அர்த்தத்தில் அன்றைக்குப் பேசினார் ஜெயலலிதா. ’

“என் அப்பா பிச்சை எடுத்தாரு… இன்னைக்கு நான் மாவட்டத்துக்கே கலெக்டர்”

பள்ளிக்கு போனேன். படிச்சேன். இரவு 12 மணி வரைக்கும் தெரு விளக்கு அடியில உக்காந்து படிப்பேன்.அப்பா பக்கத்துல உக்காந்து தூங்கிடுவாரு.

அங்குசம் பார்வையில் ‘பரிமளா & கோ’

காமெடி ஜானரில் கொண்டு போறதா? டிரக் மாஃபியாவை வேட்டையாடும் ஜானரில் கொண்டு போறதா? க்ரைம்-த்ரில்லர் ஜானரில் கொண்டு போறதான்னு க்ளைமாக்ஸ் வரை திக்குத் தெரியாமல் திரைக்கதையைக் கொண்டு போய் நம்மையெல்லாம் ‘பரிதாபம் & கோ’