Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை !
தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே தகைசால் தமிழர்.
அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!
முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பாராட்டத்தக்க பல காரியங்கள் தமிழ்நாட்டில்தான் !
15.08.1974 அன்று கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு ராஜாஜி மண்டபத்தில் விருந்தும் அளித்துள்ளார்.
இந்த காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையா ?
லஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் தரக்கூடாது ! எம்.பி. கார்த்தி சிதம்பரம்
தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம்
திமுக மா.செ. பதவியை தக்கவைத்துக்கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் ?
70 வயதுக்கு குறைவானவர்களாகவும்; தொடர்ந்து 15 வருடங்களுக்கு கீழாகவும் 54 மா. செ.க்கள் இருக்கிறார்கள்.
திமுக மாவட்ட செயலாளர் ரேஸில் முந்தும் புதிய முகங்கள் !
மாவட்டம் மறு சீரமைப்பு மூலம் 10 மாவட்டங்கள் வர இருக்கிறது. இந்த மாவட்ட மறுசீரமைப்பின் மூலம் முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்திருந்த 6 தொகுதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது.
பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல … தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ. – புலம்பும் சீனியர்கள் !
முன்னாள் மா.செ. சீனிவாசன் த.வெ.க. பக்கம் சென்றதையடுத்து மா.செ. பதவிக்கு வந்தவர்தான் ஆவின் கார்த்திக்கேயன். இவருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன்
சமஸ் போட்ட குல்லாவும் , ‘சமஸ்’யோசித பொய்யும் .
தமிழ்நாடு அரசின் கருவூலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் “பொதுபணத்தை தனிப்பட்ட முறையில் கையாளாதவர் எம்ஜிஆர்” என்ற சமஸின் புகழுரை கேட்டு ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார்
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?
அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு இல்ல விஷேசங்களுக்கு பத்திரிகை விநியோகிப்பது பெரும் சவாலான பணிதான். இதனை சமாளிக்க, கட்சி பிரமுகர் ஒருவரை அப்பணிக்கு பொறுப்பாக்கி முக்கிய நிர்வாகிகள் பிரபலங்களுக்கு நேரில்
