Browsing Category

இளமை புதுமை

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .

நாளை நாட்டை ஆளும் நட்சத்திரங்கள் நாங்கள் !

ல்லூரிகளைப் போலவே கண்கவர் அங்கிகளை அணிந்தபடி, சூப்பர் ஹீரோக்களைப்போல ஒய்யாரமாக நடந்து வந்தார்கள் மழலை செல்வங்கள். மின்னும் சாகசப் பாடல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துள்ளலான பாடல்கள்,

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் “தாடி முளைத்த நெடும்பனை ” கவிதை நூல் அறிமுகம் விழா

ஒவ்வொருவரின் உரையும் ஒரு நறுமணம் நிறைந்த மூலிகை தேநீர் போல முத்தாய்ப்பாய் அமைந்தது என்றால் அது மிகை இல்லை. கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் தோழர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நூல்கள் வெளியீட்டு விழா !

நிகழ்வில் மாணவப் பேச்சாளர்கள் செல்வி .மகாலட்சுமி கணபதி, சுஜாதாசஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பால புரஷ்கார் விருதாளர் தோழர் பாலபாரதி வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா

சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.

எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு!

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.

களமாடிய கபடி வீரர்கள் ! வியப்பில் ஆழ்த்திய லிவ்யஸ்ரீ காட்டூர் ஃபோர்ட்ஸ் கிளப் !

அனைத்து போட்டிகளிலும் தனிச்சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களுக்கு, அவர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள், டிவி என பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கியதோடு,

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்களுக்கான முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி

முருங்கைக்கீரை, முருங்கை பூ, முருங்கைக் காய் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும் இக்கீரையின் நோய் எதிர்ப்பாற்றல் பற்றியும் சிறப்பு விருந்தினர் பகிர்ந்து கொண்டார்.