Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா
சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.
எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு!
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் “அக்னி சிறகே” – சர்வதேச பெண்கள் தின விழா !
“அக்னி சிறகே” எனும் தலைப்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது
களமாடிய கபடி வீரர்கள் ! வியப்பில் ஆழ்த்திய லிவ்யஸ்ரீ காட்டூர் ஃபோர்ட்ஸ் கிளப் !
அனைத்து போட்டிகளிலும் தனிச்சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களுக்கு, அவர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள், டிவி என பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கியதோடு,
படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!
22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்களுக்கான முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி
முருங்கைக்கீரை, முருங்கை பூ, முருங்கைக் காய் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும் இக்கீரையின் நோய் எதிர்ப்பாற்றல் பற்றியும் சிறப்பு விருந்தினர் பகிர்ந்து கொண்டார்.
தூய வளனார் கல்லூரி மாணவா்களின் மனநல விழிப்புணர்வு குறித்த களப்பணி ஆய்வு !
மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், சுத்தம் போன்ற அடிப்படை சமூகத் தேவைகள் குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அறிவு மரபில் நாட்டுப்புறவியலின் கொடை தேசியக் கருத்தரங்கம் !
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார். தம் தொடக்கவுரையில், அறிவு மரபு என்பது அரசவைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே உருவான ஒன்று அல்ல;
துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் மாணவர்களுக்கான “அனுக்கிரஹா “ஆசீர்வாத நிகழ்ச்சி.
மாணவர்களை பெற்றோர்கள் ஆசிர்வதிக்கும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.
எங்களாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த பயிலரங்கு !
டிஜிட்டல் மீடியாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வழக்கமாக பயன்படுத்தும் கைப்பேசியைக் கொண்டே, எப்படியெல்லாம் செய்தியை உருவாக்கலாம்? கவித்துவமான புகைப்படங்களை எப்படியெல்லாம் எடுக்கலாம்? என்பது குறித்த
