Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் அறிவுமரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் ! பெருஞ்சித்திரனார் மகன்…
எழுத்தாளர் பொழிலன் தனது உரையில் பெருஞ்சித்திரனார் தனது அரசுவேலையை உதறிவிட்டு மொழிப்போரில் ஈடுபட்டது உள்ளிட்ட அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டதோடு அவரது படைப்புகளின்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026-ஐ முன்னிட்டு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
"செப்பர்டு விரிவாக்கத்துறையின் கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரி மாணவர்கள் தாங்கள் உயர்கல்வியில் கற்றதை பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்து அவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணரச் செய்ய வேண்டும்.
செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் புத்தாக்கப் பயிற்சி
சமூகப்பணியில் ஈடுபடும் கலை மற்றும் அறிவியல் துறை மாணாக்கர்களுக்கு கிராம மற்றும் நகர்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களை விரிவாக்கக் கல்வியின் மூலமாக செயல்படுத்துவதே
அந்த நாள் ஞாபகம் … !
80-களில் திருச்சி மாவட்ட ஆட்சியராக தன்னோடு பணியாற்றிய சக ஊழியர்களான ஓய்வு பெற்ற துணை ஆட்சியரும் தனது முன்னாள் தனி உதவியாளருமான மாரியப்பன் மற்றும் ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம்
தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான ஊடகம் – முனைவர் கி. சதீஷ்குமார்
தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான தகவல் தொடர்பு ஊடகம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில்.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியரும் வீதி நாடகக் கலைஞருமான முனைவர் கி. சதீஷ்குமார் சிறப்புரை
திருச்சிராப்பள்ளி அரசு கலைக்…
மாணவர்களை பார்த்து ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? – டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் !
”இன்று நீங்கள் எதையெல்லாம் கொண்டாட்டம் என்று நினைக்கின்றீர்களோ? எது ஹேப்பினஸ் என்று கருதுகிறீர்களோ? அதெல்லாம் உண்மையில் கொண்டாட்டம்தானா? மனமகிழ்வை தருபவைதானா?” என்பதாக கேள்வியெழுப்பியவர்,
துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் திருவிழா
“உலகின் பலமொழிகளில் அறஇலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன. முதலில் எழுத்து வடிவத்தில் தோன்றிய முதல் அறஇலக்கியம் திருக்குறள் என்பது பெருமைக்குரியது.
விவேகானந்தரே வியந்த இராஜாஜி ! சாகித்திய அகாடமி பத்திரிகையாளர் மாலன் சொற்பொழிவு !
திருச்சி தேசியக் கல்லூரியின் இராஜாஜி அறக்கட்டளை சொற்பொழிவில் சாகித்திய அகாடமி விருத்தாளர் மாலன் பேச்சு
காரைக்குடி புத்தகத் திருவிழா 2026…
மாநில அளவில் சிறுகதைப் போட்டியையும் நடத்துகிறார்கள். பேராசிரியர் முனைவர் அய்க்கண் – அருளரசி வசந்தா நினைவுச் சிறுகதைப் போட்டியாக அதனைச் செம்மையுடன் நடத்தி வருகின்றனர்.
ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
தமிழக கைத்தறித் துறை அலுவலரும் கவிஞருமான வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்' எனும் ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஜோ.டெய்சிராணி வெளியிட, திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.குமார் பெற்றுக்கொண்டார்.
