Browsing Category

இளமை புதுமை

செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘செப்பர்ட்’ சமூகப்பணி ஆவணங்கள் மற்றும் மூலிகை தோட்டம் தொடக்க…

சமூகப் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கும் மாணாக்கர்களின் கற்றலுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது என்றும் 40 ஆண்டு கால வரலாற்று ஆவணகளைப் பாராட்டி  ஆசியுரை வழங்கினார்

புனித வளனார் கல்லூரியில் 2 நாள் இந்திய வெளியுறவுக்கொள்கை கருத்தரங்கம்

“ இந்தியாவின் முக்கிய வெளியுறவுக்கொள்கை முன்னுரிமைகள்: அண்டைநாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும் உலகளாவிய மாற்றங்கள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்

தமிழ் மொழிபெயர்ப்புத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

தமிழ்பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், மொழிச்செயல்பாட்டாளார்கள் மொழிபெயர்ப்பின்பால் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பையும், காலத்திற்கேற்ப மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுத்தலும், அதை உலகம் முழுதும் கொண்டு சேர்க்கவும் வேண்டிய தேவைகள்

Grand Chola Talent Fest 2026 : கலை, திறமை, சமூக அங்கீகாரம், தொழில்முனைவு ஒரே மேடையில் !

கலை, திறமை, சமூக அங்கீகாரம் மற்றும் தொழில்முனைவை ஒரே மேடையில் இணைத்த Grand Chola Talent Fest 2026, திருச்சியில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.

சிறார் இலக்கிய சந்திப்பு

இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீ ( ஆறாம் வகுப்பு) மாணவி விஞ்ஞானி த. வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய சூரியனும் கோள்களும் நூலைக் குறித்து ஆழமான  விமர்சன உரை வழங்கினார்.

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

உலகின் பல சாதனை மனிதர்களின் ஊற்றாய் திருச்சி தேசியக்கல்லூரி !

பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 ல் கண்ணாடித் துண்டுகள் தொகுப்பு நூல் வெளியீடு.

நூலினை வெளியிட்ட நூலேணி பதிப்பக உரிமையாளரும் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்றவருமான கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழாவின் நோக்கவுரையில் கண்ணாடித்துண்டுகள் தொகுப்பு குறித்து வாழ்த்துகள் கூறினார்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .