Browsing Category

Angusam Exclusive

ஒரு அடி வேணாலும் அடிச்சிக்கோங்க – நெகிழ வைத்த அரசு பேருந்து டிரைவர் !…

இப்போது நிறுத்தப்பட்ட இடம் இருள்சூழ்ந்த இடமாக இருந்த நிலையில், பணிமுடித்து திரும்பிய பெண்களும், குறிப்பாக இளம்பெண்கள் சிலரும் பதட்டமான மனநிலைக்கு ஆளாகினர்.

பிறப்புக்கும்,  இறப்புக்கும், டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் அவலம்:…

நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தார்ச்சாலையை இதுநாள் வரை கண்டிராத கிராமமும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதென்பது எவ்வளவு ரணமானது?

அய்யயோ இந்தப் பக்கம் வந்துராதீங்க ! மு.க. அழகிரி ஆதரவாளர்களுக்கு ரெட்…

இந்த பொறுப்பு கொடு அந்த வேலை காண்ட்ராக்ட் கொடு என கட்டாயப்படுத்துவார்கள். இது சரிபட்டு வராது. மக்களிடம் முதல்வர் ஸ்டாலின்

தாத்தாவுக்கும் கொலை மிரட்டல்…. சொத்துக்காக தந்தை மீது கொலைவெறி…

தாத்தாவுக்கும் கொலை மிரட்டல்.... சொத்துக்காக தந்தை மீது கொலைவெறி தாக்குதல்  மகன் மீது தொடரும்  குற்றச்சாட்டு. சொத்தை பிரித்து தராத தந்தை மீது கொடூர தாக்குதல் நடத்திய மகனான பெரம்பலூர்  கிருஸ்ணாபுரத்தைச் சேர்ந்த  சக்திவேல் மீது

தந்தையின் முகத்தில்  பாக்ஸிங்…. மகனால் நேர்ந்த கொடூரம் –…

தந்தையின் முகத்தில்  பாக்ஸிங்.... மில் அதிபருக்கு மகனால் நேர்ந்த கொடூரம். சேலம் தொழிலதிபர் கைது. சொத்துக்காக தனது தந்தையை, அவரது ஒரே மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த தந்தைக்கு நேர்ந்த கொடுமை இதோ..

மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன் ! தொழில் அதிபர்களிடம் இலட்ச கணக்கில்…

திருச்சியில BNI -னு பிசினஸ்மேன்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பின் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது.. தான்.. அந்தக் கூட்டத்திலேயே, பிரதமர் மோடியுடன் ஹாட்லைனில் பேசும் அளவுக்கு பாஜகவில் செல்வாக்கானவர் ரேகா என்று…

போக்சோ வழக்கால் பழிவாங்கப்பட்ட ”கோச்” ! அம்பலப்படுத்திய உயர்நீதிமன்றம்…

போக்சோ வழக்கில் பொய் புகார் : என் வாழ்க்கையே போச்சு ! கண் கலங்கும் ”கோச்”! சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கென்றே…

அரசியலையே விஞ்சும் ஆன்மீக அரசியலில் தூள் பறக்கும் ஜீயர் –…

ஜீயர் - சிஷ்யர்களுக்கிடையிலான பங்காளி சண்டை! சர்ச்சையில் ஸ்ரீரங்கம் பெருமாள் ! ”ஜீயர் என்னை அடித்துவிட்டார்” என்று எண்பது வயது பெருமாள் பக்தர் கோவிந்தராமானுஜம் ஒருபக்கம் அலற ... ”மடத்தின் சொத்துக்களை மீட்டெடுக்க நினைக்கும் ஜீயருக்கு…

நாங்க தான் கரூர்க்கு ராஜா ! எங்கள எதுவும் பண்ண முடியாது ! ”கந்துவட்டி”…

நாங்க தான் கரூர்க்கு ராஜா ! எங்கள எதுவும் பண்ண முடியாது ! அடுத்தடுத்து காவு வாங்கும் கந்துவட்டி !  ”ஆபிஸ்ல எட்டு ஆம்பள பயலுங்க இருந்தாங்க. ஆளாளுக்கு ஒரு வார்த்தை பேசுனாங்க. அவ்ளோ கேவலமா பேசினாங்க. ஏன் நம்ம கூப்பிட்டாலும் வரும்டானு சொல்லி…

வெள்ளி கடத்தல் கும்பலை காப்பாற்றியதா, தமிழக ரயில்வே போலீசு ?

வெள்ளி கடத்தல் கும்பலை காப்பாற்றியதா, ரயில்வே போலீசு? சேலத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த டிச-18 அன்று மாலை நடந்த நிகழ்வு இது. சரியாக சேலத்தில் மாலை 3.30-க்கு கிளம்பிய ரயில் அதற்கடுத்த நிறுத்தமான…