Browsing Category

Angusam Exclusive

நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !

நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் ! கரூர் – வேலுசாமிபுரத்தில் கடந்த செப்-27 அன்று தவெக விஜய் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை தாண்டியும் பெரும் விவாதங்களை…

2025 Angusam Book October 01 – 15 அங்குசம் செய்தி இதழ் !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதழியல்…

பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட செய்ய முடியாத ஒன்று இது !

விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

சந்து பொந்தில் இருக்கும் அணில் குஞ்சுகள் கண்ணில் படும் வரை செய்யவும். வழக்கம் போல சாட்டையடி பதிவு Uma Pa Se Anyone portraying Vijay as a victim is a bigger perpetuator than Vijay himself. If you call yourself a leader take…

இனியும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க இன்றே விழிப்புணர்வு – கரூர் பெரும் துயரம் !

கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம். கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது. காணொளி ஒன்றில் நினைவு…

ஆமா … இதெல்லாம் அமைச்சருக்கு தெரியுமா ?

மலைக்கோட்டை மாவட்டத்தில், கிராவல் மண் வியாபாரம் படுஜோராகப் போகிறதாம். ஏற்கெனவே, அமைச்சரின் பெயரில் அடாவடி என்ற உளவுத்தகவலை சொல்லியிருந்தோம்.

“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?

பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

child line பரிதாபங்கள் – ஒருமாதகாலபோராட்டம் : எந்த ஜில்லா கலெக்டர் வந்தாலும் எங்களை ஒன்னும்…

#ஒருமாதகாலபோராட்டம்: ஆகஸ்ட் 17 அதிகாலை 2 மணியளவில் 17 வயதுடைய பெண் குழந்தை காணாமல் சென்றது தகவல் அறிந்த பெற்றோர், கடத்திய பையன் வீட்டில் சென்று முறையிட்டனர். ஆனால் அங்கு பதில் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஜூலை 3 ஆம் தேதி…

அரசாங்க நூலகமா? அவர் சொந்த நூலகமா? சர்ச்சையில் தலைமைச் செயலக நூலகர் !

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடங்கி, பல்வேறு பணி நிமித்தமாக அன்றாடம் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் அரசு ஊழியர்கள், அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்டு எவர் ஒருவரும் அங்கு சென்று நூல்களை படிக்க…

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் ! அழைக்கிறது திருச்சி தூய வளனார் கல்லூரி !

படித்து பட்டம் பெறுவதற்கான படிப்பாக மட்டுமே சுருங்கி விடாமல், சமூகத்தை புரிந்து கொள்ளவும்; சமூகத்தின் வழியே தான் பெற்ற அனுபவத்தை கலை படைப்பின் வழியே மீண்டும் சமூகத்தின் நல் நோக்கத்திற்காக திரும்ப படைக்கும் வகையில்