Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Angusam Exclusive
அரசாங்க நூலகமா? அவர் சொந்த நூலகமா? சர்ச்சையில் தலைமைச் செயலக நூலகர் !
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடங்கி, பல்வேறு பணி நிமித்தமாக அன்றாடம் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் அரசு ஊழியர்கள், அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்டு எவர் ஒருவரும் அங்கு சென்று நூல்களை படிக்க…
நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் ! அழைக்கிறது திருச்சி தூய வளனார் கல்லூரி !
படித்து பட்டம் பெறுவதற்கான படிப்பாக மட்டுமே சுருங்கி விடாமல், சமூகத்தை புரிந்து கொள்ளவும்; சமூகத்தின் வழியே தான் பெற்ற அனுபவத்தை கலை படைப்பின் வழியே மீண்டும் சமூகத்தின் நல் நோக்கத்திற்காக திரும்ப படைக்கும் வகையில்
ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?
திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க.
கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?
தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
சம்பளம் தான் கொடுக்க மாட்டேங்கிறீங்க … alteast மரியாதையாவது குடுங்க !
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று படம் எடுக்கும் நாமலே நம்மை ஆசனாக ஏற்று டைரக்சன் கற்றுக்கொள்ள வரும் துணை இயக்குனர்களை.
நீங்க உங்க சட்டப்படியே டூட்டிய பாருங்க டாக்டர்ஸ் ! தமிழக மருத்துவமனை திக் திக் அனுபவம் !
விபத்தில் சிக்கி காயமுற்றிருக்கிறார். காலில் ஏற்பட்ட முறிவை, அறுவை சிகிச்சை முறையில்தான் சரி செய்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே?
அதிகரிக்கும் அநாதை மரணங்கள் ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
அனைத்து வயதினரையும் சேர்த்து 2050இல் ஜப்பானில் சுமார் 2கோடி பேர் வீடுகளில் தனியாக வாழ்ந்து வருவார்கள் என்றும் திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே … திருச்சியில் சேவை என்னும் ஆலமரம் !
சேவை – தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் மற்றும் சமூக சேவையில் கால்தடம் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த சேவை கோவிந்தராஜூவின் சமூகப்பணியை பாராட்டும் வகையில்...
“பெண் எழுத்து சமூக அக்கறையும் ‘வலி’மையும் கொண்டது”- கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் / தமிழியல் பொதுமேடை (…
ஆண்களின் கவிதை பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே பேசும். பெண்களின் படைப்பில் அவர்களின் வலி, வேதனை, சமூகத்தின் மீதான அவநம்பிக்கை இவற்றைக் கொண்டுதான் பெண் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளன
கல்லா கட்டும் மாஜி அதிகாரி… சிக்கலில் எம்.எல்.ஏ.
சம்பந்தப்பட்ட மாஜி அதிகாரி எம்எல்ஏ-வின் அலுவலகத்தை டெண்டர் எடுக்கும் அலுவலகமாக மாற்றிவிட்டாராம். அதுவும் அனைத்து டீலிங்கையும் எம்எல்ஏ-வின் அறையில்
