Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
40 நாளில் பல் இளித்த தார்சாலை ! பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி .
தரமற்ற தார்சாலையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி .
துறையூர் அடுத்த ரங்கநாதபுரம் முதல் ஒட்டம்பட்டி வரையிலான சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் போடப்பட்ட தரமற்ற தார் சாலையால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை கடும்…
காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் பாராட்டிய ஓவியம் !
குளித்தலை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து வரைந்த ஓவியத்தை பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறமையை பாராட்டி ட்விட்டரில் வாழ்த்து.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்,அரசு நடு நிலைப் பள்ளியில்…
அண்ணாமலை பாதயாத்திரைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டு மனு !
அண்ணாமலையின் பாதயாத்திரையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கோரி போலீசில் மனு
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்…
துறையூர் சின்ன ஏரியில் குடிபோதையில் இறங்கிய ஆசாமியால் பரபரப்பு.
துறையூர் சின்ன ஏரியில் குடிபோதையில் இறங்கிய ஆசாமியால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் பேருந்து நிலையம் எதிரில் சின்ன ஏரி உள்ளது இதில் எப்பொழுதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் துறையூர் நகரின் குடிநீர் ஆதாரமாக…
25 லட்சம் குளித்தலை எம்.எல்.ஏ. நிதியில் போட்ட புது ரோடுக்கு நேர்ந்த கதி !
குளித்தலை அருகே மேல தாளியாம்பட்டியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக போடப்பட்ட தார்சாலை இரண்டே நாளில் பெயர்ந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் பஞ்சாயத்து,…
குளித்தலையில் இளம் பெண்ணை கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!
குளித்தலையில் இளம் பெண்ணை கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா வயது 40. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முசிறியில்…
குளித்தலை அருகே பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
குளித்தலை அருகே பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி பஞ்சாயத்து கோட்டையார் தோட்டம் பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை …
குளித்தலையில் வாகன விபத்தில் மரணம் அடைந்த முன்னால் ராணுவ வீரரின் உடல் உறுப்புகளை தானம் செய்த…
குளித்தலையில் வாகன விபத்தில் மரணம் அடைந்த முன்னால் ராணுவ வீரரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகர் வயது 44. இவர் ராணுவத்தில் ஏ எஸ் சி பட்டாலியனில் பணியாற்றி கடந்த…
சாத்தூர் அருகே பள்ளிக்குழந்தைகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்ட மர்ம நபர் !
சாத்தூர் அருகே பள்ளிக்குழந்தைகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்ட மர்ம நபர் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இந்தப் பள்ளியில்…
கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் !
கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் !
கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் திறப்பு விழா பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் துவங்கி வைத்தார்
கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும்…