Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.
இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது.
தொடரும் ரோட்டரியின் அர்ப்பணிப்பு !
மாவட்ட ரோட்டரி குடும்பத்தின் பங்களிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தும் ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில்…!சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்…!
தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் மதுரை மாநகரகாவல் துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் பலத்த…
பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!
திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…
தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் வடநாட்டவர்கள் அல்ல !
இங்கு படித்தவர்கள் என்றவுடன் யாரும் அதிகமாக மரியாதை காட்ட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வடநாட்டவர் ! அங்கு படித்தவர்கள் என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
கவின் 11வது படம்!
இந்தப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும்
பரம்பரைச் சொத்து பிரச்சனை ! கொ*லயில் முடிந்த கொடூரம் !
தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார்.
முன்விரோத கொடூர கொலை…!
இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த உச்சம் – அவரது கடும் உழைப்பால் மட்டுமே வந்தது…!
காலை 11:00 - அண்ணா அறிவாலயங்தில், சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு.
மாலை 4:00 - ஓசூரில் பரப்புரை பொதுக்கூட்டம்
இரவு 7:00 - மயிலாப்பூர் தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை
இரவு 7:30 - ஆயிரம்விளக்கு தொகுதியில் சாலை…
ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் !
ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் வளர்த்து வருகிறார். இதன் மூலம் அங்குள்ள தெருக்களில் அந்த நாய்கள் சிறுநீர் - மலம் கழிக்கின்றன.இது சுகாதார சீர்கேட்டை உருவாக்குவது மட்டுமின்றி குழந்தைகளுக்கு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி…
