Browsing Category

News

ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

2003 முதல் 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தல்

கரூர் பலி – 41 பெரம்பலூர் பலி – 7 அரசின் அநீதி !

விபத்துகள் என்றாலே, எதிர்பாராமல் நடைபெறுவதுதான். என்னதான் எதிர்பாராமல் நடைபெற்றுவிட்டது என்று சொன்னாலும் அதில் ஏதேனும் ஒரு அலட்சியம், கவனக்குறைவு என்றொரு விசயம் கட்டாயம் இருக்கும்.

தன்னம்பிக்கையை சிதைக்கும்  உருவ கேலிகள் குறித்த கதைகள் !

விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட  உருவ கேலி  குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை !

தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே  தகைசால் தமிழர்.

இதெல்லாம் ஒரு மேட்டரா ?!

FSSAI அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் மற்றும் மணமூட்டிகள் (Adding Natural Identical and Artificial Flavoring Substance) சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி தடை…

தமிழக வரலாற்றில் நிச்சயமா இது ஒரு மைல் கல் !

நீட் வந்த பிறகு நடந்த, நடக்கிற கொடுமைகளையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. ஆனாலும், நீட்டை இனி உங்களால ஒன்னுமே பண்ண முடியாதுன்னு

கைவிடப்பட்ட பரந்தூர் : வளர்ச்சி நின்று விடவில்லை !

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. விமான நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது மட்டும் கேள்வியல்ல.

இன்னும் மக்கள் இதயங்களில் பெரியய்யா  IPS !

தென் சென்னையும் , வடசென்னையும் பெரியையாவின் வேட்டைக்கு பயந்து பிரபல தாதாக்களும் ரவுடிகளும் தலைமறைவானார்கள். பூக்கடை துணை கமிஷ்னராக இருந்தபோது நடைபெற்ற ஒரு ஆதாய கொலையில் , 

நேபாளம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு !

கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 57 பேர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நேபாளத்துக்கு ஆன்மீக யாத்திரை புறப்பட்டு சென்றனர்.

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து !

சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை மதுரை மாநகர காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.