Browsing Category

இலக்கியம்

திருப்திபடுத்தாத கதாசிரியர்கள் – கௌதம் வாசுதேவ் கருத்தும்…

பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல்…

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எதிர்வரும் 08.03.2024ஆம் நாள் மலேசியத் தமிழ் அமைப்பு ஒன்று, வைரமுத்து எழுதிய மகாகவி நூல் வெளியிட்டு விழாவை நடத்துகின்றது. அந்த விழாவில் வைரமுத்துவுக்கு “பெருந்தமிழ்” விருதும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில்,…

தமிழுக்கு முதன்மை பயணக்குழுவிற்கு கருவூர்திருக்குறள் பேரவை வரவேற்பு !

தமிழுக்கு முதன்மை பயணக்குழுவிற்கு கருவூர்திருக்குறள் பேரவை வரவேற்பு ! தமிழுறவுப் பெருமன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் ஐயாவின் 32 ஆவது தமிழுக்கு முதன்மை கலைஞர் நூற்றாண்டு பரப்புரை பயணக்குழுவிற்கு கருவூர் திருக்குறள் பேரவை, தமிழ்…

யுத்தமொழி பேசும் குரலும் ! விரலும்

யுத்தமொழி பேசும் குரலும்! விரலும் 1945 அல்லது 1946 ஆக இருக்கலாம். காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயல் என்னும் கிராமத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் உரையாற்றினாா். அதைக் கேட்பதற்கு சுற்று வட்டாரத்தில் இருந்து பலரும் கூடினா்.…

கேரளா, எர்ணாகுளத்தில் தமிழ்க்கவிதைகள் ! 

கேரளா,எர்ணாகுளத்தில் தமிழ்க்கவிதைகள் குறித்த கருத்தரங்கு!  எா்ணாகுளம், தமிழ் ஐக்கிய சங்கம் இனிய நந்தவனம் மாத இதழ் கவிமுகி பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் மற்றும் காவிரி கவித்தமிழ் முற்றம் இணைந்து நடத்திய கவிதைத்தமிழின் படிநிலை வளா்ச்சியும்,…

புதுக்கோட்டையில் ஒரு தமிழ்க்கோட்டை !

புதுக்கோட்டையில் ஒரு தமிழ்க்கோட்டை! தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்று, புதுக்கோட்டை. மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, மக்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, புதுக்கோட்டை நகரின் மகத்துவம் கூடிக் கொண்டே தான்…

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்  பணிமன்றம் சார்பில்…

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்  பணிமன்றம்   சார்பில் முப்பெரும் விழா ! பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்  பணிமன்றம்   சார்பில் திருத்தவத்துறை திரு ஆதிரைப் பெருவிழாவை முன்னிட்டு 75 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள்…

திருச்சியில் தமுஎகச சார்பில் தோழர் என்.சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி !

திருச்சியில் தமுஎகச சார்பில் தோழர் என். சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி ! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு…