Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கல்வி
தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்…
இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.9600/-முதல் ரூ.13,000/-வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர்…
வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்கப் பயிற்சி….
பயிற்சியின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், டிராக்டரின் வெட்டுத் தோற்ற (Tractor's Cut Section Model) மாதிரியைக் கொண்டு டிராக்டரின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்த செயல் விளக்கமும்.
2026 தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு:
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க…
மானமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் மகேஸ் பொய்யா மொழி அவர்களே!
மானமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் மகேஸ் பொய்யா மொழி அவர்களே!
தமிழ் நாட்டு மாணவர்களின் நடைபாதை விளக்கு நீங்கள்! அதனால் தான் மாணவர்கள் நன்றாகப் படிக்கவேண்டும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டுமென்று இன்று ஆராய்ச்சிப்…
தனியார்வசம் சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது !
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது
கைவிடப்பட்ட பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் ! தமிழக அரசுக்குப் பாராட்டு !
தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும், தனியார் நிறுவனங்களும் ‘பச்சைப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம்.
சுலபமாக கல்வி கடன் வேண்டுமா ? மாணவா்களுக்கான அறிய வாய்ப்பு!
மாபெரும் கல்வி கடன் முகாம் 2025, 24.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றம் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படிக்க 15 இலட்சம் கடனை அரசே கொடுக்குதா ?
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
ஏயுடி சார்பில் பேராசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி !
"சங்கத்தின் போராட்டத்தின் மைல்கற்கள் மற்றும் பங்களிப்புகள்" என்ற தலைப்பில் முன்னாள் தஞ்சை மண்டல தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் முனைவர் நெடுஞ்செழியன்
