Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கல்வி
மாதம் ரூ 8000 உதவித்தொகையுடன் தொல்லியல் படிப்பு ! வெளியான அறிவிப்பு !
மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post–Graduate Diploma in Heritage Management and Museology (PGDHMM)) என்ற இரண்டாண்டு படிப்பிற்கு பி.இ. சிவில் இன்ஜினியரிங், அல்லது…
பள்ளியில் நடைபெற்ற மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் ! ஆர்வத்துடன் வாக்களித்த மாணவர்கள் !
பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளராக களம் இறங்குவார்கள் இந்த ஆண்டுக்கான மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே, வெறும் 275 ரூபாயில் ஓராண்டு திறன் பயிற்சியா?
திருச்சிராப்பள்ளியில் இயங்கிவரும் (NATIONAL COUNCIL FOR VOCATIONAL EDUCATION AND TRAINING –NCVET) நிறுவனம்தான், தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் அங்கீகாரமுள்ள சான்றிதழுடன்கூடிய (கைவினைஞர் பயிற்சிதிட்டம் – CTS) முழுநேர திறன்…
அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இந்து மதத்தில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் நபர்கள் 31.5.2026 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
மாணவர்களை மனநோயாளிகளாக்கும் போட்டித்தேர்வுகள் !
மாணவர்களின் தகுதியை மதிப்பிடக் கூடிய இந்தத் தேர்வுகளை நடத்துகின்ற இந்தியாவின் மிகப் பெரிய தேர்வு அமைப்புகளான நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு அமைப்புகளின் தகுதியே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் 100% தேர்ச்சி விழுக்காட்டிற்காக கடினமாய் உழைத்த அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
நீட் தேர்வு ரத்து..
ஒரு தேர்வை ஒருத்தர் பணம் கட்டி எழுதும் போது அந்தத் தேர்வு ரத்தானால், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமா வேண்டாமா?
சௌடாம்பிகா கல்விக் குழும மாணவா்களின் தொடர் சாதனைகள் !
சௌடாம்பிகா கல்விக் குழுமத்தில் பயின்று 2026 ல் நடைபெற்ற +2 அரசுப் பொதுத் தேர்வில் 596 மற்றும் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களை சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் Dr. எஸ். இராமமூர்த்தி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கி சிறப்பித்தார்
500-க்கு மேல் 341 பேர் – 32 செண்டம் – அசத்திய மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி !
பள்ளி அளவில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, இதன்வழியே மதுரை மாவட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் கருத்துடன் படித்து சாதனைகளை புரிந்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு பாராட்டினார்.
கோச்சிங் செண்டர் கொள்ளையர்களை தோலுரிக்கும் ‘எக்ஸாம்’-வெப் சீரிஸ்!
நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு தான் போட்டித் தேர்வு. அதில் கொள்ளையர்களின் கைவரிசையை அம்பலப்படுத்தியிருக்கோம்.
