Browsing Category

சினிமா

பாரதிராஜா: மரணமில்லாத மகத்தான கலைஞன்

பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.

“பிச்சைக்காரர்களின் மறுபக்கம்! பகீர் கிளப்பிய டைரக்டர்!

ஸ்லம் டாக் ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள்.

‘மூன்றாம் கண்’ பிரஸ்மீட் ! கலகலப்பு – கடுகடுப்பு !

ஜூன் 12-ஆம் தேதி ‘மூன்றாம் கண்’ ரிலீசாவதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஜூன்.05-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ ஷூட்டிங் நிறைவு!

பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர் பாணியிலான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’-ன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜூலையில் படம் ரிலீசாகலாம்.

‘ஆட்டி’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

‘அயலி’ அபிநட்சத்திரா, காதல் சுகுமார், செளந்தர், பிரவீன் பழனிச்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று ரிலீசாவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘ஆட்டி’ இப்போது ஜூன்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘பரிமளா & கோ’

காமெடி ஜானரில் கொண்டு போறதா? டிரக் மாஃபியாவை வேட்டையாடும் ஜானரில் கொண்டு போறதா? க்ரைம்-த்ரில்லர் ஜானரில் கொண்டு போறதான்னு க்ளைமாக்ஸ் வரை திக்குத் தெரியாமல் திரைக்கதையைக் கொண்டு போய் நம்மையெல்லாம் ‘பரிதாபம் & கோ’

”ஹீரோயினிடம் பேசுவது சிரமம்” – ’அந்தரன்’ டைரக்டர் சொன்னது!

“அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம்.

அங்குசம் பார்வையில் ‘பெத்தி’    

அக்மார்க் தெலுங்குப்படம் என்பதால் தமிழில் கொண்டு வந்து தமிழ் ரசிகர்களைக் கவர வேண்டும்  என்பதற்காக சில டகால்டி வேலைகளைப் பண்ணியிருக்கிறார்கள்.

ராம் சரணின் ‘பெத்தி’ பிரஸ்மீட் நியூஸ்!

ஜூன்.04-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்  ‘பெத்தி’ ரிலீசாவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் பணிகளில் நடந்து வருகின்றன.

அங்குசம் பார்வையில் ‘காட்டாளன்’

நாற்பது வருசத்துக்கு முன்னால வந்த விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரனை’ திருப்பிப் போட்டு சிவப்பு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆனகொல்லி காட்டை ஆள்வது யார்? என்ற கொலைவெறியும் கோரத்தாண்டவமும் தான் படம் மொத்தமும்.