Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்!
ஹீரோயின் செண்ட்ரிக் படமாக தயாராகும் இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஆறு பேரை ஒன்றாக்கி, ‘தி ஆல்பா யூனிட்’
முத்துவேலாக அருள்நிதி! ‘அருள்வான்’ நியூஸ்!
17-ஆம் தேதி ‘அருள்வான்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூலை.06-ஆம் தேதி காலை நடந்தது.
வீடியோ காலில் சூரி! விஷ்ணு விஷால் & டீம் வெரி ஹேப்பி!
“படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
”சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ மூலம் எனது திரைப் பயணம் முழுமை பெற்றுள்ளது” –…
"சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.
அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’
“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”
அங்குசம் பார்வையில் ‘டார்க்’
110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார்.
‘அங்கீகாரம்’ ஆவரேஜ் தான்” உண்மை சொன்ன ஹீரோ!
“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அங்குசம் பார்வையில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ ( வெப் சீரிஸ்)
சம்பத் ராமுடன் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் இறங்குகிறார்கள். அதுக்கப்புறம்.... அதுக்கப்புறம் என்னன்னு நாம வேற தனியா விளக்கணுமாக்கும். மொத்தம் ஆறு எபிசோட். ஆறுமே நம்மள ரணகளமாக்கி ரத்தம் வர வச்சிரும்.
ஹொம்பாலே பிலிம்ஸ் + த.செ.ஞானவேல்=சூர்யா 48
"இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டு க்ளைமாக்ஸ்! ‘அரூபி’ சினிமா அதிசயம்!
"இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.
