Browsing Category

சினிமா

தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான ஊடகம் – முனைவர் கி. சதீஷ்குமார்

தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான தகவல் தொடர்பு ஊடகம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியரும் வீதி நாடகக் கலைஞருமான  முனைவர் கி. சதீஷ்குமார் சிறப்புரை திருச்சிராப்பள்ளி அரசு கலைக்…

‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ விழா! கோவையில் நடந்த ரகசியம்

என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சூர்யா சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார்.

திரையுலகம் சார்பில் ”ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்” !

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

துல்கர் சல்மானின் படங்களிலேயே மெகா பட்ஜெட் படம்!

தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. துல்கர் சல்மானின் படங்களிலேயே , இன்னும் சொல்லப் போனால் மலையாள சினிமாக்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஐ ஆம் கேம்’.

ஆக.14-ல் ‘ஆலி’

தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் மதம் மீறிய காதல், அதனால் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத பிரச்சனைகளை

அரிவாள், ரத்தம் இல்லாத மதுரைக் கதையில் சசிகுமார்!

07ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி’யின் டிரெய்லர் & இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட்.01-ஆம் தேதி மதியம் நடந்தது.

பி.ஆர்.ஓ.யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! திமுக, அதிமுக மீது பாய்ந்த சினிமா புள்ளிகள்! 

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.28-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து

‘அன்பே டயானா’ தேங்க்ஸ் கிவிங் மீட் நியூஸ்!

இரண்டாவது வாரமும் தொடர்ந்து பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ‘அன்பே டயானா’ ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ந்த படக்குழுவினர், மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.27-ஆம் தேதி…

இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை!

“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.