கல்லூரி மாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி

0

மாவட்ட அளவில் கல்லூரிமாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறைச் சார்பாக மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையான தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெற்றது.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஒன்பது கல்லூரிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ.வளர்மதி, கெளரவ விரிவுரையாளர்களான முனைவர் கௌரி, முனைவர் சுந்தரபாண்டியன் நடுவர்களாக இருந்தனர் சிறந்த கையெழுத்துக்கான முதற் பரிசினைரூ 7000/- மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிஅஜிதாவும், இரண்டாம் பரிசினை ரூ5000/- தியாகராசர் கல்வியியல் கல்லூரி மாணவர் கார்த்திக் மூன்றாம் பரிசினை ரூ3000/- எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி மாணவி காளீஸ்வரியும் பெற்றனர் மீனாட்சி கல்லூரி, முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முத்துராணி போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

போட்டிக்கான பிற ஏற்பாடுகளை முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் செய்தனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

-மதுரை ஷாகுல்

படங்கள் – ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.