Browsing Category

தொடர்கள்

ஆன்மீகமும், அறிவியலும் -பைபிள் புதிரா புனிதமா?

மனிதர்கள் பூமி ஏதோ ஒன்றின் மேல் தாங்கி நிற்கிறது என நம்பிய காலத்தில், யோபு 26:7-ல் "பூமியைப் பாழிலே (வெற்றிடத்தில்) தொங்கவிடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பென்சனுக்காக வல்லுநா் குழு ! ஒய்வூதியம் குறு வரலாறு!

CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

கிரிக்கெட் இளவரசனை மணந்த சினிமா இளவரசி ! – IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22

கிரிக்கெட் ரசிகர்களுக்கே, ஓ..பட்டோடி இவர்தானா என்று அப்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்தது. அதைவிட அவர் அதிகம் பிரபலமானதற்கு காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது, இந்தி திரைப்பட நடிகை ஷர்மிளா டாகூரை.

Food Stylist & Food Photographer – ஹோட்டல் துறை என்றொரு உலகம்- 34

நல்ல செஃப், உணவை நன்றாக சமைத்தால் மட்டும் போதாது. அவர் தனது உணவை பார்ப்பவர்களை ஈர்க்கும் அளவுக்கு அந்த உணவை அழகுபடுத்திக் காட்ட வேண்டும்.

அந்த அதிசயம் நடந்தது  நமது சென்னை மண்ணில்தான் ! ஐ.பி.எல். தொடர் 21

இந்தியா தனது கிரிக்கெட் திறனை மெல்ல வளர்த்துக் கொண்டு வந்த நிலையில், சமஸ்தான இளவரசர்களும், வியாபாரத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் வாரிசுகளும் இந்திய அணியின் நட்சத்திரங்களாகத் திகழ்ந்தார்கள்.

NPS – CPS 22 வருடமாக போக்கு காட்டிய மாநில கட்சிகள் ! ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் –…

PFRDA-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களின் சேமிப்புத் தொகைக்கு (40%) ஏற்ப மாதாந்திர ஓய்வூதியம் உண்டு.

குக் குக் குக்குறுவான் ! பறவைகள் தொடர் – 25

சின்ன குக்குருவன் தனது அலகினால் ஒரு பட்டடுப் போன மரக்கிளையில் சுமார் ஒன்றரை அங்குல விட்டமுள்ள துளை செய்து தன்  கூட்டினைத் தயார் செய்யும்.

காய்கறிகள், கீரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சப்ளை நல்ல சாய்ஸ் ! ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி…

உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME) என்ற திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் 35% அல்லது 10 லட்சம் வரை மானியமும் கிடைக்கும்.

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.