Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !
மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நெஞ்சில் தீட்டிய குறளோவியம் !
1330 குறள்களுக்கும் அவர் மிக எளிமையாக உரை எழுதியிருக்கிறார். அதற்கு முன்பாக 354 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு கதை வடிவிலும், நிகழ்வுகள் மூலமாகவும் கலைஞர் அளித்த விளக்கமே ‘குறளோவியம்’ எனும் சிறந்த படைப்பாகும்.
கடல் வாழ் சிற்றினம் சங்குகள் !
இந்தியக் கடலோரங்களில் வியாபாரத்திற்காக, பூஜை பொருளாகக் கருதப்படும் சங்குகள் ஒரு சிற்றினத்தைச் சார்ந்தவை. அதன் விஞ்ஞானப் பெயர் Turbinella pyrum. இந்தச் சிற்றினம் ஐந்து வகையாகப் பிரிக்கிறார்
பேனாவைத் தூரிகையாக்கியவர் !
அனிமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே எழுத்தால் ஓவியம் வரைந்து அது அசைவது போன்ற உணர்வை உருவாக்கியவர் கலைஞர் எனும் இணையற்றப் படைப்பாளி.
காலம் கடந்து நிற்கும் கவி வசனங்கள் !
வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வுகள் !
இறைவன் நாடினால், இந்த முன்னெடுப்புகள் சரியாகச் செல்லும் பட்சத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலக்கட்சி அங்கீகாரத்தை அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் பெற்று விடும்.
சங்குத்தொழிலில் முஸ்லீம்கள் !
இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் சீரமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய அரபிகள், இந்தியக் கடலோரப் பகுதிகளில் வந்திறங்கி வியாபாரம் செய்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாகக் குடியேறியுமுள்ளனர்.
நான்கு குதிரை வீரர்கள் யார் ?
உலகிற்குத் தீர்ப்பளிக்கும் நாளுக்காக இந்த நான்கு குதிரைகளும், அதன் வீரர்களும் வரிசையாக வெளிப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தின் இறுதிநாட்களில் வரப்போகும் பேரழிவுகளின் அடையாளங்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனி அரசியல் செய்வது சரியானதா?
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் எத்தனை சீட்டுகள் வாங்கலாம், எங்கெங்கு வாங்கலாம், செலவுக்கு என்ன செய்யலாம் என்பதை மட்டுமே யோசித்து சாதாரண முஸ்லிம் மக்களை விட்டுவிட்டனர்.
செந்நிறச் சூரியன் !
ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாவதுதான் தேன்கூடு. புரட்சிக்குப் பிறகான உழைப்பில் கட்டமைக்கப்பட்ட கியூபாவுக்கு தேன்கூட்டையே அருமையான உவமையாக்கியிருந்தார் கலைஞர்.
