Browsing Category

சிறார் இலக்கியம்

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க  இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !

ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக  என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம்  சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.

வன தேவதை

நீண்ட ஆண்டுகள் சிம்பான்சிகளோடு நெருங்கிப் பழகி அதன் பரிணாம வளர்ச்சி மனித குலத்தோடு எவ்வாறு ஒத்து வருகிறது என்பதை பள்ளி படிப்பைத் தாண்டாத  ஜேன் எவ்வாறு ஆய்வு செய்து வருகிறார்

பூமியின் எதிர்காலத்துக்குச் சிறார் இலக்கியம் அவசியம் !

கல்லூரியில் சேர்ந்த போது கல்லூரி நூலகத்தில் வானம்பாடிக்கவிஞர்களான சிற்பி, அபி, புவியரசு, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான் போன்றோரின் கவிதை நூல்களை நூல்களை வாசித்து கவிதைகளெழுதத் தொடங்கினேன்.

பாடல்கள் சிறார்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது

குழந்தைகள் எப்போதுமே இசையையும், பாடல்களையும் விரும்புபவர்கள். அதனாலேயே அவர்களை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறோம்.

மகிழினியும் எறும்பும்

‘மகிழினியும் எறும்பும்’ என்னும் கதையின் மூலம் எறும்பின் மொத்த வாழ்க்கையினையும்; எறும்புகள் எப்படி வரிசையாகச் செல்கின்றன என்பதற்கு பதிலையும் கூறியுள்ளார்.

பயணப் புறாவில் பறப்போமா!

நூல் - பயணப் புறாவில் பறப்போமா! கதை - பறவைகள் போட்ட தீர்மானம் ஆசிரியர் - முனைவர் தேவி நாச்சியப்பன் பதிப்பகம் - பாரதி புத்தகாலயம் கதை சொல்பவர் - கார்த்திகா கவின்குமார் முழுமையான வீடியோவை காண பறவைகள் போட்ட தீர்மானம்...!…