Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சிறார் இலக்கியம்
தங்கப்பெண் சொன்ன கதை !
குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.
நான் குழந்தைகளை நேசிக்கிறேன்
என்னுடைய முதல் சிறார்களுக்கான சிறுகதை 'விபத்து தந்த பரிசு' தினமணி இளந்தளிர் பகுதியில் 1992-ஆம் ஆண்டு வந்தது
தன்னம்பிக்கையை சிதைக்காத கதைகள் !
இளங்கன்று பயமறியாது என்பது போல சிறுவர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.
சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !
ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம் சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.
வன தேவதை
நீண்ட ஆண்டுகள் சிம்பான்சிகளோடு நெருங்கிப் பழகி அதன் பரிணாம வளர்ச்சி மனித குலத்தோடு எவ்வாறு ஒத்து வருகிறது என்பதை பள்ளி படிப்பைத் தாண்டாத ஜேன் எவ்வாறு ஆய்வு செய்து வருகிறார்
பூமியின் எதிர்காலத்துக்குச் சிறார் இலக்கியம் அவசியம் !
கல்லூரியில் சேர்ந்த போது கல்லூரி நூலகத்தில் வானம்பாடிக்கவிஞர்களான சிற்பி, அபி, புவியரசு, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான் போன்றோரின் கவிதை நூல்களை நூல்களை வாசித்து கவிதைகளெழுதத் தொடங்கினேன்.
மாயாவின் பொம்மை
மரமாக இருந்த பொம்மை! 😭🌳 மாயாவின் கனவில் வெளிவந்த உண்மை
https://youtu.be/nLRm-nFG8GU?si=WudRjdM0rFYf3SzZ
சாராவின் வண்ணத்துப்பூச்சி
அடிமைத் தளையிலிருந்து தப்பிக்கக் கனடாநாடு நோக்கி ஓடும் கருப்பர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த 15 வயது வெள்ளையினச் சிறுவன் உதவுவது
பாடல்கள் சிறார்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது
குழந்தைகள் எப்போதுமே இசையையும், பாடல்களையும் விரும்புபவர்கள். அதனாலேயே அவர்களை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறோம்.
