Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சிறார் இலக்கியம்
பறவை டாக்டா்
பறவைகள் நடத்தும் மருத்துவமனை! | விலங்குகளுக்கு டாக்டரான பறவைகள்
குழந்தைகளுக்கான அறிவியல் கதை!
https://youtu.be/9tRCgAXeCjM?si=mCp0L4_nlULYHoNP
மகிழினியும் எறும்பும்
‘மகிழினியும் எறும்பும்’ என்னும் கதையின் மூலம் எறும்பின் மொத்த வாழ்க்கையினையும்; எறும்புகள் எப்படி வரிசையாகச் செல்கின்றன என்பதற்கு பதிலையும் கூறியுள்ளார்.
பயணப் புறாவில் பறப்போமா!
நூல் - பயணப் புறாவில் பறப்போமா!
கதை - பறவைகள் போட்ட தீர்மானம்
ஆசிரியர் - முனைவர் தேவி நாச்சியப்பன்
பதிப்பகம் - பாரதி புத்தகாலயம்
கதை சொல்பவர் - கார்த்திகா கவின்குமார்
முழுமையான வீடியோவை காண
பறவைகள் போட்ட தீர்மானம்...!…
என் அப்பாவின் டிராகன்
குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு.
இவர்களைப் பற்றி குழந்தைகளிடம் கண்டிப்பாக பேசியாக வேண்டும் !
மாற்றுத்திறனாளிகள் உடல் மற்றும் மனரீதியான தடைகளைத் தாண்டி, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர்.
மக்குப்பையன், முட்டாள், பைத்தியக்காரன் ! மனித அளவீடு சார்ந்த கதைகள்
கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கதைகளில் குறிப்பிடலாமே தவிர, கல்வியில் பின் தங்கிய குழந்தை வாழ்க்கையை இழப்பது போன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது.
பேரனுக்காக எழுதத் தொடங்கினேன் …
பணி ஓய்வு பெற்ற பின் பேரப்பிள்ளைக்குக் கதை சொல்லத் துவங்கினேன். அவனுக்குத் தினமும் புதுக்கதை சொல்ல வேண்டும்.
இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !
மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
குழந்தைகள் உலகமே தனி !
கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.
சிறார் இலக்கிய முன்னோடி
தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
