Browsing Category

கவிதைகள்

இன்னும் ஒரு நூறாண்டு வாழ்ந்திருக்கக்கூடாதா?

இந்தியா தன் நல்லகண்ணையே இழந்துவிட்டது... அந்நிய ஆதிக்கத்தின் விலா எலும்புடைத்த உன் போராட்டம் தோழர்களின் தோள் எலும்பாகிப் போனது...

கண்ணதாசன் பாடல் சிறப்பு குறித்து கவிதை!

காவியத்தை எழுதி மனதின் துயரங்களையும் மனிதனின் வேதனைகளையும் மண்ணில் இருக்கும் கண்ணீரின் சிறப்பையும் கவியாய் வடித்து நம்முள் வாழும் கண்ணதாசன் அழகிய தமிழில் அன்பின் இலக்கணத்தை ஆழமான வார்த்தையில் அன்பின் இலக்கணத்தை அன்பை மட்டுமே உணவாகத் தந்து…