திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..

திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா.. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகளிலிருந்து அனைத்து கடைகளும் மறு உத்தரவு வரும் வரை மூடிட மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர மாவட்ட பகுதிகளில் சரக்கு மற்றும் கஞ்சா விற்பனை என்பது வெகு ஜோராக இருந்து வருகிறது.. சட்டத்திற்கு புறம்பாக சரக்கு, கஞ்சா விற்பனை செய்வது கள்ளச்சாராயம் காய்ச்சுவது … Continue reading திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..