நியோமேக்ஸ் மோசடி விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை !

நியோமேக்ஸ் விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை ! நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியான வார்த்தைகளைக் கூறி பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அந்த அளவிற்கு அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதன் காரணமாகத்தான் தற்போது பணத்தை இழந்து நிற்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத மற்றொரு உண்மை. பாதிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே பரிவு காட்டுவதும் சலுகை காட்டுவதும் அவசியமற்றது என்றே தோன்றுகிறது. பல்வேறு தரப்பினரும் நியோமேக்ஸில் பணத்தை இழந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலோனோர் … Continue reading நியோமேக்ஸ் மோசடி விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை !