ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல்! பினராய் விஜயன் கண்டனம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ரிப்போர்ட்டர் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் செய்தி அறையை உடைத்து செய்தி ஒளிபரப்பை சீர்குலைத்த கேரள காவல்துறையின் நடவடிக்கை மிகுந்த கண்டனத்துக்குரியது.

கொச்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்த  போலீசார் குழு பத்திரிகையாளர்களின் தொலைபேசியை பறிமுதல் செய்தனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பயங்கரவாத சூழல் ஒன்றரை மணி நேரமாக உருவாக்கப்பட்டது.

பத்திரிக்கையாளர்களின் காட்சிகளையும் போலீசார் படம் பிடித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு எதிரான வன்முறை பாஜக ஆளும் மாநிலங்களிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் கேரளாவிலும் நடக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அலுவலகத்திற்குள் நுழைந்து உபகரணங்களை பறிமுதல் செய்து பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைத்தது போன்ற நடவடிக்கை இங்கேயும் எடுக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களின் வாயை அடைக்கும் இந்த கொடுமையை கேரளா ஏற்கப்போவதில்லை.

ஊடகங்கள் மீதான இந்த தாக்குதலுக்கு முதல்வரும் உள்துறை அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும்.

ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த கேவலமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

– எதிர்க்கட்சி தலைவர் பினராய் விஜயன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.