தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள் ! வெளியான அரசாணை !

”சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் அன்றாட அவசரம நிலைகளை கையாளவும், பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில்,

திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 காவல் நிலையங்கள் ! தீர்ந்தது பெரும் தலைவலி ! 

தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்

காதல் ஜோடியிடம் அத்துமீறல் ! சிக்கிய மூவர் சிறையில் !

வீரபாண்டி முல்லைப் பெரியாவீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் இளம் பெண்கள் இரண்டு பேரை கற்பழிக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது

சாக்கடைக்குள் இறக்கி மனித கழிவுகளை அகற்ற கட்டாயப்படுத்திய பிரியாணி கடை மேலாளர் !

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மூன்று இளைஞர்களை கட்டாயப்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மனித கழிவு சாக்கடைகளை நள்ளிரவில்  அப்புறப்படுத்த

பள்ளியில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை ! வன்கொடுமை வழக்கு பதிய கோரிக்கை !

பெரியகுளம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .. கைது நடவடிக்கை வேண்டி மீண்டும் புகார் மனு 

அருந்ததியர் இடுகாட்டை சிதைத்து சாலை ! பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !

பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் அருந்ததியர் சமுதாய மக்களின் சுடுகாட்டை ஆக்கிரப்பு செய்து ஜேசிபி எந்திரம் புதைக்கப்பட்ட பிரேதகளின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து விட்டு சிமெண்ட் சாலை அமைப்பு

இவர்களைப் போன்றவர்கள் இன்னும் பாஜக-வில் இருக்கிறார்களா ?

கட்சியின் கிளை தலைவராக தொடங்கி ,  வார்டு தலைவராக பணி  பின் விவசாய அணி மாவட்ட தலைவராகவும் சிறுபான்மை பிரிவின்  மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து தற்போது  சிறு பான்மை

இறந்தவா்களை வைத்து கல்லா கட்டும் AI வீடியோ எடிட்டர்கள் !

திருமணம் என்பது மங்களகரமான ஒரு நிகழ்வு, அப்போது இறந்தவர்களை நினைவு கூர்வது அபசகுனம் அல்ல. இறந்து போன நம் உறவினர்களை தெய்வமாக நினைத்து மனதார...