இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )

“நான் என்ன ஆடா? மாடா? விலை பேசப்படுவதற்கு! என்னுடைய அறிவு, என் தாய்நாட்டிலிருந்து,சேவை செய்வது மட்டும்தான். எனக்கு உங்கள் சாம்ராஜ்ஜியத்தையேஎழுதிக்

காயம்பட்டால் செப்டிக் (DT ) ஊசி ஏன் போடணும் தெரியுமா ? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும் டிடி ஊசி போட வேண்டும் சரி.. எதற்காக அந்த  செப்டிக் / டிடி ஊசி  போடப்படுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஜல் ஜீவன் திட்ட தற்காலிக பணியாளா்களுக்கு சம்பளம் வழங்காமல் மோசடி !

தமிழக முழுவதும், ஜல் ஜீவன் திட்டத்தில், வேதியலாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஆய்வக உதவியாளர்கள், சம்பளம் வழங்காமல் மோசடி!

தேர்தல் களம் 2026 ! அதிமுக கைப்பற்றும் காங்கிரஸ் தொகுதிகள்!

தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டி போட்டது. அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று எத்தனை தொகுதிகளை கைப்பற்றியது என்பதை பற்றிய...

ரூ.5 லட்சம் மதிபுள்ள 20 செல்போன்கள் மக்கள் மன்றத்தில் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு !

(19-7-25) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில்  முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நித்யா ராதாகிருஷ்ணன் IPS தலைமை வகித்தார்

பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி !

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம்(தொகுதி 1) 14.07.2025 முதல் 16.07.2025 வரை 03 நாட்கள் தமிழ்நாடு காவல் பயிற்சி

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது

தமிழ்நாடு அரசின் “சென்னை இதழியல் நிறுவனம்” தொடக்கம் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு சார்பில், "சென்னை இதழியல் நிறுவனம்" இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படுகிறது!

சவுக்கு சங்கர் உட்பட 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !

”சவுக்கு சங்கர் விரைவில் கைது ?”…  செய்தி பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

இடியெனத் தாக்கிய அண்ணனின் மரணம் ! துயரம் என்னை வதைக்கிறது ! – மு.க.ஸ்டாலின் !

நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க'  என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.