அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கு மனு தள்ளுபடி ! உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி,

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் !

அமராவதி கூட்டுறவு துறை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தில் ரேஷன் கடை வாடகை உயர்வை பணியாளர்களை கட்ட சொல்லி வலியுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த ஊழியர் பாத்திமாவுக்கு கொலை மிரட்டல்

கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !

சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

3 முறை இல்லை 33 முறை வந்தாலும் ஹிந்தியை திணிக்க முடியாது ! வைகோ

தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கக்கூடும் ஒரு நாள் தேர்தலாக தான் இருக்கும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல் வருவதாக தெரிகின்றன.

கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும் !

இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் செல்ல_பாலு அவர்கள் "பாமர மக்களின் நாட்டுப்புற உணர்வுகள்" எனும் தலைப்பிலும், முனைவர் மு_ஏழுமலை அவர்கள் "தெருக்கூத்துக் கலையும் கள ஆய்வு அனுபவங்களும்" எனும் தலைப்பிலும்,

வாசகர்களை அன்போடு அழைக்கிறது, அங்குசம் வெளியீடு !

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியான அங்குசம் செய்தியின் அனைத்து இதழ்களும் அரங்கில் கிடைக்கிறது. திருச்சி சாரதாஸ் ஸ்தாபகர் மணவாளன் குறித்த சிறப்பு பதிவு; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழி பெறப்பட்ட தகவல்களிலிருந்து

நியோமேக்ஸ் ஏலம் … ஒருவழியாக முடிவுக்கு வந்த நீதிமன்றம் !

பிப்-20 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், ஏலத்தை முன்னின்று நடத்தப்போகும் எம்.எஸ்.டி.சி. (Metal Scrap Trade Corporation Limited – MSTC) தரப்பில், சில கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது.

பன்முகத்தன்மையை சிதைப்பதை, வேடிக்கை பார்க்கலாமா ?

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுக் கடமை.

இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு உத்தரவு தேவையில்லை !

இந்திய விடுதலைப் போரிட்டத்தில் "இன்குலாப் சிந்தாபாத் " (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலித்தது. அளப்பரிய தியாகங்கள் செய்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட பல தியாகிகளின் உயிர் பிரியும் போது…

இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !

தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.