தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!!!!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தீபாவளி வருகிற அக்டோபர்  மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ——- பயண நாள் — பயண கிழமை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆகஸ்ட் 17 — அக்டோபர் 16-2025 — வியாழன்

ஆகஸ்ட் 18 — அக்டோபர் 17-2025 — வெள்ளி

ஆகஸ்ட் 19 — அக்டோபர் 18-2025 — சனிக்கிழமை

ஆகஸ்ட் 20 — அக்டோபர் 19-2025 — ஞாயிறு

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ஆகஸ்ட் 21  — அக்டோபர் 20-2025 — திங்கட்கிழமை – தீபாவளி பண்டிகை

ஆகஸ்ட் 22 — அக்டோபர் 21 -2025 — செவ்வாய்

ஆகஸ்ட் 23 — அக்டோபர் 22-2025 — புதன்கிழமை

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

வட இந்திய இரயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.

முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்….

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.