அழகிய தமிழ் திருவளர் செல்வன், திருநிறை செல்வி…  இந்த விஷயம் தெரியுமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அழகிய தமிழ் திருவளர் செல்வன், திருநிறை செல்வி…  இந்த விஷயம் தெரியுமா?

தமிழர் திருமண நிகழ்வுகளில் ஒன்று திருமண விருந்தில் அல்லது கையில் தரும் பையில் தேங்காய், பழம்/ நல்லதொரு நூலுடன், – கோவில்பட்டிக் கடலை உருண்டை போட்டுக் கொடுத்தால், ‘இவ்வீட்டில் இத்துடன் இனிப்பான மணநிகழ்வு நிறைவடைந்தது’ என்று பொருள்!

Frontline hospital Trichy

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதே நுட்பம் திருமண அழைப்பிதழில்கூட உண்டு. மணமகன்/ மணமகள் பெயருக்கு முன்னால் ‘திருவளர்’செல்வன்/செல்வி என்று போட்டால், ‘ இந்த வீட்டில் இவரின் இளையோர் -திருமணத்துக்குக் காத்திருப்போர்- உண்டு’ என்று பொருள். திரு வளர வாய்ப்புள்ளது.

திருநிறை செல்வன்/செல்வி என்றிருந்தால், ‘இவரே இந்த வீட்டுக் கடைக்குட்டி. இனிமேல் திருமணத்திற்கான காத்திருப்புப் பட்டியல் இவர்கள் வீட்டில் இல்லை’ என்று பொருள். திரு நிறைவடைந்தது! திருவளர்ச்செல்வன், திருநிறைச் செல்வி என்று பிழைபடக் குறிப்பிடுவோர், இந்த நுட்பம் அறிந்தால் தமிழருடன் தமிழும் வாழும்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.