காமராஜர் வேடமணிந்து ஊர்வலம் சென்ற பள்ளி மாணவர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெருந்தலைவர் காமராஜர் 123வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலை பள்ளி மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் செக்கடி தெரு, மெயின் ரோடு வழியாக காமராஜர் சிலையை சென்றடைந்தது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்இதனை தொடர்ந்து காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஊர்வலமாக வந்த குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்இதே போல கோவில்பட்டி 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தவமணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

—    மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.