Browsing Tag

மதுரை

மூன்றாண்டு நிலுவை மூன்றே மாதத்தில் பைசல் ! சபாஷ் ஆணையர் !

ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !

நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட இட்லிக்கு பின்னாடி இம்புட்டு விசயம் இருக்கா ?

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் ஆகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியரின் 'வடராதனே' என்னும் காவியத்தில்…

கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப…

குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் இலவசம் ! ஓசையின்றி தொடரும் சேவை !

பிரசவத்திற்கு இலவசம் இந்த வாசகம் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. ”வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இங்கு இலவசமாக பால் வழங்கப்படும்” இது புதுசு!

வேட்பாளரை வெற்றி பெற செய்யாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா…

சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான்  தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே, கட்சியினர் துரோகம் செய்யாமல் ...

கெட்ட வார்த்தையில் பேசினாரா, அமைச்சர் ? பகீர் கிளப்பிய பாமக எம்எல்ஏ !

அவருக்கு வன்னியர் பிடிக்காது என தம்பிகள் சொல்றாங்க. நாம மட்டமா” என எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

நற்றமிழ் வளர்த்த மதுரையில்  – ஆய்வரங்கம் – தேசிய பயிலரங்கம் கல்லூரி…

மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை இலக்கிய மன்றம், அருணாச்சலா கல்வி அறக்கட்டளை, செந்தமிழ் கல்லூரி, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.

மதுரை விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் விமான நிலைய…

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினால் அவர்களிடமிருந்து பத்திரமாக பயணிகளை மற்றும் விமானத்தை மீட்பது குறித்து ஒத்திகையில், விமான நிலையத்தில் அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் ...

அரசு இடத்தை போலி பத்திரம் போட்டு விற்றதாக புகார் ! சர்ச்சையில்…

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.