Browsing Tag

அண்ணா பெரியய்யா

தமிழுக்காக தன் வலது கரத்தை கருக்கிக் கொண்டவருடைய இருதயம் கருக விடலாமா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உருவானபோது ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பழக இருந்த சமயத்தில் தமிழில் பெயர் பலகை வேண்டும் என்று போராடி அதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்றவர் .