Browsing Tag

அய்யாக்கண்ணு

முதல்வர் வருகையின் போது அதிரடி! அய்யாக்கண்ணு உட்பட 50 விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்திட வலியுறுத்தியும், தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்திய ஜனாதிபதி திருமதி.திரௌபதி முர்மு அவர்களிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்

வழி மறித்து தாக்கிய காவல்துறை! உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்!

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.