இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி 20.08.2026 ஆம் தேதி பாரதி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.