450 ஆட்டுக்கிடாய், 10,000 கிலோ அரிசி சாதம்! 25,000 பேருக்கு பிரம்மாண்ட கறி விருந்து!
முனியாண்டி கோவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடத்துவது வழக்கம், இந்தநிலையில் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து
