வந்தே மாதரம் மசோதா – அரசியல் சாசனத்துக்கு எதிரானது! ஏன் தெரியுமா?
'தாய்நாட்டை வணங்குகிறேன்' எனும் பொருள் கொண்ட 'வந்தேமாதரம்' முழக்கம்தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் விடுதலைப் போராட்டக் களத்தில் மக்கள் பயன்படுத்தினார்களே தவிர, ஆனந்தமடம் புதினத்தில் இடம் பெற்றுள்ள வந்தேமாதரம் முழுப் பாடலை அல்ல.
