உப்பு சத்தியாகிரக யாத்திரை 96 ஆம் ஆண்டு விழா!
மகாத்மா காந்தியின் செய்தியாக "சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் என்பது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் சக்தியை பெறுவதுதான் என்று கூறினார்.
