கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரசு தனது மக்களைப் பார்த்து படி படி என்று பிரச்சாரம் செய்தது. படிக்க பணம் இல்லையா, அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.
இளைஞர் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் அறிவு கூட, மக்கள் மீது உள்ள கரிசனம் கூட இந்த மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு இருப்பதில்லை என்பதை பார்க்கும் போது..,