கருணாநிதி இப்போதிருந்தால் கூட ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றி கிட்டியிருக்காது. இதே நிலைமையில் அதிமுக அல்லது வேறெந்தக் கட்சி இருந்திருந்த்தாலும் நான்கு சீட்டுக்கு கீழே நக்கிக் கொண்டு போயிருக்கும் போல :
பெரியார் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.3 இலட்சத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படுகிறார். அதனால்தான் எதிரிகள், Stalin is more dangerous than Karunanidhi என்று கதறுகிறார்கள்.