லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும்…
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும் தொடர்கிறார்கள். அது கட்சித் தலைமையின் விருப்பம். மக்களின் மனநிலையை பல ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கூறியும் என்னைப் போன்றோரின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன.
