Browsing Tag

சிறார் இலக்கிய சந்திப்பு

சிறார் இலக்கிய சந்திப்பு

இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீ ( ஆறாம் வகுப்பு) மாணவி விஞ்ஞானி த. வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய சூரியனும் கோள்களும் நூலைக் குறித்து ஆழமான  விமர்சன உரை வழங்கினார்.