திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !
லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன.
