Browsing Tag

தமிழ்ச்செம்மல் விருது

82 வயது இலக்கிய இளைஞன் கவிஞர் கடல் நாகராசன் !

1918-இல், கடலூரில் மத்திய சிறைச்சாலையில் அமரகவி பாரதி கைதியாக இருந்த அந்த அறையை நினைவு நூலகமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றியவர்.