சமூகம் குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் ! Angusam News Sep 16, 2026 செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் 'சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.