Browsing Tag

திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அரங்கம்

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.