Browsing Tag

துரை. சண்முகம்

போலீசை அடிக்கலாமா?

இது தனிமனிதன் மூலமாக வெளிப்படும் ஒரு சமூக நிலைமை. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் இங்கே இடமில்லை. அவனுக்கு இவ்வளவு கோபம் தேவையா? போலீஸ் மேலயே கைய வைக்கலாமா? 

வாப்பா தம்பின்னு … கூப்பிட்டது குத்தமா ?

மண்டல்கள் வந்து சாதியின் பெயரால் எத்தனை ஒதுக்கீடுகள் தந்தாலும், படிநிலை அமைப்பு முறையில் தனக்கும் கீழே உள்ள பட்டியல் சாதிகளை ஒதுக்குவதோடு ஒடுக்கும்