இந்தியா முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொத்தம் 6,354 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து வெளிவரும் “அங்குசம் செய்தி ” இதழ் புரட்டினால் வியப்பு, அதிர்ச்சி.
சென்னையில் இருந்து வருகிற புகழ்பெற்ற இதழ்களில் இல்லாத ஆழமான , கருத்துள்ள செய்திகள். சார்பற்ற தன்மை. அரசியல்
இதழா ? புலனாய்வு இதழா ? சமூதாய இதழா ?…